March 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.

உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு  ஆடுகளை   கல்முனை  பொலிசாஸார்  மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி ...

மேலும்..

அமரர் ஜீவாதரன் ஞாபகார்த்தமாக பசு மாடு அன்பளிப்பு.

சாவகச்சேரி நிருபர் யாழ்ப்பாணம்-புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்கொண்ட அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 46வது பிறந்ததினம் மற்றும் 110வது நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு பசு மாடு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. கனடாவில் வதியும் திருமதி ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வு!!

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக போதையற்ற நாடு - சௌபாக்கியமான தேசம் எனும் மகுட வாசகத்திற்கு ஏற்ப போதையற்ற தேகாரோக்கியமான, உள சுகாதாரமான நீங்களே சிறந்த மனிதன் எனும் தொனிப் பெருளிற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி தலைமையில் நடைபெற்றது. பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 2021 யூன் மாதம் அப்போது பிரதேச செயலாளராக ...

மேலும்..

மாவட்ட மட்ட இலக்கிய போட்டியில் காத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலய மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பெற்று சாதனை!!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக நடத்தப்படுகின்ற மாவட்ட இலக்கிய போட்டி தொடரில் முதல் இடங்கள் மூன்றினை பெற்று காத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி தொடரில் கவிதை பாடல் போட்டி, ஆங்கில கையெழுத்துப் போட்டி, சிங்கள கையெழுத்துப் போட்டி ...

மேலும்..

மனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உடல், உள ஆரோக்கியத்தின் அவசியம் பற்றி அறிவூட்டல்.

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் உளவளத்துணை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனைப்பொருளாதாரதை கட்டியெழுப்புவதில் உடல் உள ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தொனிப்பொருளிலான அறிவூட்டல் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ். ஜெகராஜன் தலைமையில் காரைதீவு 12ல் ...

மேலும்..

ஜனாஸா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது ஐக்கிய காங்கிரஸ்.

கொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்றும் எந்தவொரு மையவாடிகள்,  மயானங்களிலும் அடக்கலாம் - என அர‌சு  திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிட்டுள்ள‌மைக்காக‌ ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் ப‌ங்காளிக்க‌ட்சியான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் அர‌சுக்கும் ந‌ன்றி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி ...

மேலும்..

மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாட்டில் பரவலாக பல ...

மேலும்..

பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு !

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக்ன் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதியமைச்சர்  அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமத் முப்தி ஆகியோர்களின் வேண்டுகோளிற்கிணங்க ...

மேலும்..