கல்முனையில் பலத்த கோஷத்துடன் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !
(நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை ...
மேலும்..