August 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சரிவு

பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.600 ஆக இருந்த பருப்பு மொத்த விலை ரூ.410 ஆகவும், ரூ.330 ஆக இருந்த சீனியின் மொத்த விலை ...

மேலும்..

நாளை ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு

மின்வெட்டு நாளை ஒரு மணி நேரமாக குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, ...

மேலும்..

QR குறியீட்டை பாதுகாப்பாக வைக்குமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். வேறு எவரும் சட்டவிரோதமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் அவர் கோரியுள்ளார் அத்துடன், ...

மேலும்..

நெல்லின் அதிகபட்ச விலை நிர்ணயம்

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக ஒரு கிலோ நெல்லுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாட்டு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், சம்பா மற்றும் பச்சையரிசி நெல் கிலோ ஒன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ...

மேலும்..

கடும் மழை காரணமாக 4 உயிர்ப்பலிகள் ; 986 வீடுகள் சேதம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 986 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 10 மாவட்டங்களில் 3,037 குடும்பங்களைச் சேர்ந்த 12,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 480 குடும்பங்களைச் ...

மேலும்..

24 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய காணியுள்ள சம்மாந்துறையில் 52 சதவீத மக்கள் அரச உதவியில் தங்கியிருப்பது கவலையளிக்கிறது : சம்மாந்துறை தவிசாளர் நௌசாட் !

நூருல் ஹுதா உமர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றோம் என்ற பிரகடனத்துடன் சம்மாந்துறையில் ஏறத்தாழ 52 சதவீதமான குடும்பங்கள் அரச உதவியிலையே தங்கி வாழ்கின்றது. இதனை சம்மாந்துறையின் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. என்னுடைய மனதில் நீண்டகாலமாக இருந்துவரும் இந்த மனக்குறையைப் பற்றி சம்மாந்துறை பிரதேச ...

மேலும்..

காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் பகிரங்க மன்னிப்பு வழங்க வேண்டும்; ஜனாதிபதி ரணிலிடம் தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு, ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும், மனித ...

மேலும்..