October 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பல ஆயிரம் பில்லியன் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள சிறிலங்காவின் முக்கிய அரச நிறுவனங்கள்!

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன இந்த வருட இறுதியில் 4 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கும் என சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தற்போது ...

மேலும்..

உலக வல்லரசு இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானம் இதுவல்ல – இந்தியாவிற்கு ரணில் கடும் வலியுறுத்தல்!

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க ...

மேலும்..

காரைதீவுகூடை பந்தாட்ட அணி வெற்றி!

Srilanka basketball federation இனால் நடத்தப்பட்டு வருகின்ற மாவட்டங்களுக்கு இடையிலான under23 கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியினர் மாத்தளை கூடைப்பந்தாட்ட அணியினை 32 - 24 புள்ளி அடிப்படையில் மாத்தளை கூடை பந்தாட்ட ...

மேலும்..

யாழில் சித்திர முத்திரைகள் ஓவிய, கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘ சித்திர முத்திரைகள் – 6’ என்னும் ஓவிய, கைவினைப் பொருட்களின் கண்காட்சி தற்பொழுது இல.128, டேவிற் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெறுகின்றது. சித்திர கண்காட்சி நிகழ்வில் கல்லூரி ...

மேலும்..

65 ஓட்டங்களால் இலங்கையை வென்ற நியூஸிலாந்து அணி

டி 20 உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 ...

மேலும்..

ஃபிஃபா உலகக் கிண்ணம் 2022 : டிக்கெட் விற்பனை 3 மில்லியனை நெருங்குகிறது

நவம்பர் 20 ஆம் திகதி கட்டாரில் தொடங்கும் கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை மூன்று மில்லியனை நெருங்குகிறது என்று FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் கடந்த வாரம் தெரிவித்தனர். 2.89 மில்லியன் டிக்கெட்டுகளில் முதல் 10 வாங்கும் ...

மேலும்..

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த ராஜபக்ச…

அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை ...

மேலும்..

மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலய பாடசாலை கா.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வானது 29/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திருமதி. கெளசல்யா கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 80 மாணவர்களுக்கான கா.பொ.த சாதாரண ...

மேலும்..

காரைதீவு கூடைபந்தாட்ட அணி வெற்றி!கால் இறுதி சுற்று போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Srilanka basketball federation இனால் நடத்தப்பட்டு வருகின்ற மாவட்டங்களுக்கு இடையிலான under23 கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியினர் மாத்தளை கூடைப்பந்தாட்ட அணியினை 32 - 24 புள்ளி அடிப்படையில் மாத்தளை கூடை பந்தாட்ட ...

மேலும்..

அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாய அமைச்சு

  7,070 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேசிய பூங்காக்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதை ஒழுங்குபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கராஜ வனப் பகுதி, சிவனொளிபாத மலை வனாந்தர சரணாலயம், ஹோர்டன் சமவெளி, வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் இடங்களுக்குள் ...

மேலும்..

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்கள் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களைச் செலுத்த அவகாசம்

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். பல அரச நிறுவனங்களில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

மின் கட்டண அதிகரிப்பால் தேயிலை உற்பத்தி தொழிலுக்கு கடும் பாதிப்பு

அண்மையில் மின்கட்டணத் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், இரு மடங்குக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பராமரிப்பதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 50,000 கொழுந்துகளை ...

மேலும்..

சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும்

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி ...

மேலும்..

பருப்பு, சீனி விலைகள் குறைந்தன

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளைச் சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை 350 ரூபாவாகக் குறைந்துள்ளது. அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு ...

மேலும்..

ஏழைகளுக்கு ஆதரவளித்து மருந்துகள், உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

இலங்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், தேவையுடையோருக்கு மருந்துகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, நாட்டில் துன்பப்படுவோரிடம் மக்கள் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா பயணம்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த ரஞ்சன் ராமநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியமை குறிப்பிட்த்தக்கதாகும்.

மேலும்..

நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்

நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) தனது ஊழியர்கள், வாரத்துக்கு ஒருமுறை சைக்கிளில் பணிக்கு வருவதற்கான விஷேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரும் ‘உலக நகரங்கள் தினத்தை’ குறிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி ...

மேலும்..

ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழாவில் ஞானசேகரனுக்கு “சாகித்தியரத்னா” விருது

65 ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச இலக்கிய விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...

மேலும்..

மசகு எண்ணெய் விலை குறைந்தது!…

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (28) முன்னைய தினத்தை விட சற்றுக் குறைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து தற்போது 96 டொலர்களை நெருங்கியுள்ளது. பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.91 டொலராகவும், டபிள்யூ. ...

மேலும்..