ஃபிஃபா உலகக் கிண்ணம் 2022 : டிக்கெட் விற்பனை 3 மில்லியனை நெருங்குகிறது

நவம்பர் 20 ஆம் திகதி கட்டாரில் தொடங்கும் கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை மூன்று மில்லியனை நெருங்குகிறது என்று FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

2.89 மில்லியன் டிக்கெட்டுகளில் முதல் 10 வாங்கும் நாடுகளாக கட்டார், அமெரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளன என்று ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் தலைமை இயக்க அதிகாரி கொலின் ஸ்மித் டோஹாவில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.