February 8, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதியிடம் இருந்து திறைசேரிக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை ...

மேலும்..

ரணில் கூறி இருப்பதை வரவேற்கிறோம்- மனோ கணேசன்

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி ...

மேலும்..

மின்வெட்டு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ் ...

மேலும்..

“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு அழைப்பாணை!

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .

மேலும்..

தீர்வு முயற்சி இம்முறையாவது வெற்றி பெற ஒத்துழையுங்கள் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ரணில் அழைப்பு

"இரா.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்ற ஒரு பொதுவான கனவு எம் இருவருக்கும் உண்டு. அந்தக் கனவு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் பின்வருமாறு, கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் ...

மேலும்..

நாங்கள் கூட்டாட்சி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்- சி.வி. விக்னேஸ்வரன்

13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் எப்போதும் நடைமுறைப்படுத்துவதாகவும் ...

மேலும்..

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்ட புதிய சுற்றறிக்கை

ஊழிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகளை திருத்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் முன்னைய சுற்றறிக்கைகளின்படி, வீட்டு கொடுப்பனவுகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், தொலைபேசி கொடுப்பனவுகள் மற்றும் முதலாளிகளால் ...

மேலும்..

ரணில், அநுர குமார தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காமல் இருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துஆர்ப்பாட்டம்!

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு ...

மேலும்..

துருக்கி அனர்த்தத்தால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு!

இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடுககளில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கமாகப தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக , இலங்கை தேயிலை சபை நேற்று (7) குறிப்பிட்டுள்ளது. துருக்கியில் தேயிலை ஏற்றுமதிக்கான ஓர்டர்களைப் பெற்ற இலங்கை வர்த்தகர்கள் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்துவோம் – ஜனாதிபதி!

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெருந்தோட்டத் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும் – கரு ஜயசூரிய

நாட்டிற்கு சவாலான இந்த காலகட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது குறித்து பாராளுமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் அவசியம் எனவும், எவ்வாறாயினும், தற்போது உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது ...

மேலும்..

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் போராட்டம் ஆரம்பம்

  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்நிலையில் குறித்த போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கருவாத்தோட்டம் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (08) நிராகரித்துள்ளார். அமைதிக்கு குந்தகம் ...

மேலும்..

ரணிலின் உரையை கேட்க அரசாங்கத்தின் 122 பேரில் 109 பேரே வருகை ! எதிர்க்கட்சி வரிசையில் 15 பேர் !

இன்று ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றும் போது ஆளுங்கட்சியின் 112 உறுப்பினர்களில் 109 பேர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தமை விசேட நிகழ்வாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 பேர் இன்று சபைக்கு வரவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உரையை புறக்கணித்துள்ளதுடன், ...

மேலும்..

ஏப்ரல் புத்தாண்டுக்குள் பொருட்களின் விலை குறையும்: உணவு பாதுகாப்பு அமைச்சர்

ஏப்ரல் மாத தமிழ்- சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன்

கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் ...

மேலும்..

7,000 பேர் பலி – தொடரும் மீட்புப் பணிகள்!

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது. மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது. கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை ...

மேலும்..

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு

கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு ...

மேலும்..

வீதியில் பயணித்த பெண்ணின் தலையில் விழுந்த கம்பம்!

ராகம, மஹர - நுகேகொட வீதி பகுதியில் தொலைபேசி கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பம் ஒன்று தலையில் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ராகம கல்வல சந்தி மஹர - நுகேகொட வீதி பகுதியில் அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ராகமவில் இருந்து கடவத்தை நோக்கி ...

மேலும்..

அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார்- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும், மக்களின் இறையான்மைக்கு எதிராக அரசாங்கம் நின்றால் அதற்கு எதிரான அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கெலிஓயவில் இன்று (07) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..

75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவு எவ்வளவு?

75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் 2022 இறுதியில் 1,898 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு சொத்துகளுடன் ஒப்பிடுகையில் இது ...

மேலும்..

துருக்கி ஜனாதிபதியுடன் ரணில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (07) பிற்பகல் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் கலந்துரையாடியுள்ளார். துருக்கியில் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்..

அரசாங்கத்துக்கும் GGGI இற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் ...

மேலும்..

அண்ணனை கொலை செய்த 14 வயது தம்பி!

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) பிற்பகல் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். ...

மேலும்..