நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – ஐக்கிய தேசிய கட்சி
அரசமைப்பிற்கமைய எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு காணப்படுகிறது. தற்போதைய நிலைமையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலால் அன்றி வேறு எந்த தேர்தல்களாலும் எவ்வித மாற்றமும் இடம்பெறப் போவதில்லை ...
மேலும்..