March 23, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ். சாவகச்சேரி ஏ - 9 வீதி அரசடிச் சந்தியில் கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி ...

மேலும்..

முஸ்லீம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை – கலையரசன்

முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில் வர்ணித்து ஒரு தரப்பு அவதூறு பரப்பி வருவதாக தவராசா கலையரசன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து ...

மேலும்..

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது!

செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமி,  மற்றும் அவர்கள் தம் குழுவின் ஏற்பாட்டில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மருந்து பொருட்கள் சிறுவர்களுக்கான, ...

மேலும்..

சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக உலக வரலாற்றில் இந்துக்களின் மிக முக்கியத்தும் வாய்ந்த நூலாகவும் தெய்வீக நூலாகவும் கருதப்படும் திருமந்திரத்தினை 3000 பாடல்களை கருங்கல்லில் செதுக்கி சிவபூமி திருமந்திர அரண்மனை அமைக்கப்பட்டு அதற்கு ...

மேலும்..

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை – இந்தியா அவதானம்

இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கை சாரணர் இயக்கத்தின் 106 ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

இலங்கையில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான மிகப்பெரிய தொண்டு நிறுவனமான இலங்கை சாரணர்  இயக்கத்தின் 106  ஆவதுஆண்டுவிழா நிகழ்வு 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1917 ஆம் ஆண்டில், சாரணர் இயக்கத்தை ...

மேலும்..

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு – குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு என இருபுறமும் திருடர்கள் உள்ளார்கள், ஆகவே திருடர், திருடர் என விமர்சித்துக் கொள்வது பயனற்றது. மோசடி செய்யப்பட்ட நிதி நாட்டில் இல்லை, ஆகவே நாட்டின் எதிர்காலத்தையும், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ...

மேலும்..

டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன? – ஜாதிபதியிடம் விமல் கேள்வி

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும், லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஜனாதிபதியிடம் கேள்வி ...

மேலும்..

மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத நிபந்தனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியுதவி பெற்றுக்கொள்ளும் இறுதி இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் எவ்வாறு சிறந்த தீர்மானத்தை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவது. நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத நிபந்தனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் – ஹரி ஆனந்தசங்கரி

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாதமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாடு பாரிய பொருளாதார ...

மேலும்..

பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஹர்ஷண ராஜகருணா

சர்வதேச நாணய நிதியம் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வல்ல. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்க வேண்டுமென எண்ணினால் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு நிவாரணமளிக்காது – மூடிஸ் பொருளாதார நிபுணர்

உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கையின் நிலைமை மேலும் கடினமானதாகவே இருக்கும் என மூடீஸ் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு – கல்வி அமைச்சர்

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் குறித்த மதிய ...

மேலும்..

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம் – மைத்திரி

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..