April 27, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : உண்மையை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் சிறிதரன்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தைக் கருப்பொருளாகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பரிந்துரைகளை முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் ஏன் அவதானம் செலுத்தவில்லை. தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ...

மேலும்..

சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் இரத்து செய்யப்படலாம் – நாலக கொடஹேவா

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக ...

மேலும்..

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கரிசனை திருப்தியளிக்கவில்லை – சந்திரிகா

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கமும் குறிப்பாக கல்வி அமைச்சும் இவ்விடயத்தில் தற்போதுள்ளதை விட பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். 'விழிகளுக்கு கண்ணீரால் விடைகொடுத்து ...

மேலும்..

நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு கிடையாது – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் செயற்பாடுகளில் எந்தவித அரசியல் தலையீடுகளும் கிடையாது. யாருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை பிரதேச செயலக பிரிவு தீர்மானிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ...

மேலும்..

நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் அரசியல்வாதிகள் வீதிக்கு இறங்க முடியாது – சந்திம வீரக்கொடி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும். தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் சாதாரண வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ...

மேலும்..

வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை – பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றவருக்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொடர்புள்ளதாக நாம் சந்தேகிக்கின்றோம் – ஐக்கிய மக்கள் சக்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். எனவே பாராளுமன்றத்திலுள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இவ்விவகாரத்தில் உண்மைகளை வெளிப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ...

மேலும்..

ஈ.பி.எப். ஈ.ரி.எப். நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது – நிரோஷன் பெரேரா

சர்வதேச நாணய நிதியத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் கடன் உதவியைக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் என்ன ? அது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த விடயங்களையும் தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ...

மேலும்..

 நாட்டில் சட்டம், ஒழுங்கை கோட்டா பாதுகாக்கவில்லை!  அட்மிரல் சரத் வீரசேகர சாடல்

நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதுவே பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் சட்டம்,ஒழுங்கை உறுதிப்படுத்தியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின்  சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என ...

மேலும்..

ஆலையடிவேம்பு கண்டக்குழி குளத்தை மண்கொட்டி குளம்  அபகரிக்க முயற்சி! தடுத்து நிறுத்திய பிரதேச செயலாளார்

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான ...

மேலும்..

காலாவதி திகதியில் மாற்றி விநியோகிக்க வைத்திருந்த 1710 சோடாப்போத்தல்கள்! யாழில் பொதுசுகாதார பரிசோதகர்கள் அதிரடி

யாழ்நகர் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்து, காலாவதி திகதியை அழித்து விநியோகஸ்தர் ஒருவரால் நேற்று (புதன்கிழமை) விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்க ...

மேலும்..

விமலின் கருத்து அடிப்படையற்றது! மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ள கருத்தைப் பாதுகாப்பு ...

மேலும்..