May 9, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அலி சப்ரி

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் ...

மேலும்..

மன்னாரில் கடத்தல் சம்பவங்கள் ; பாடசாலைகளில் விசேட இராணுவப் பாதுகாப்பு

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட ...

மேலும்..

திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பெரிய நீலாவணை பொலிஸார்

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு  திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள  ...

மேலும்..

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் ...

மேலும்..

அமரகீர்த்தி அத்துகோரலவிற்கு இன்று நாடளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது கடந்த வருடம் மே ...

மேலும்..

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் ஆய்வுகூடம் வாகன தரப்பிடம் பிராந்தியப் பணிப்பாளரால் திறப்பு!

நூருள் ஹூதா உமர் பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வைத்திய ஆய்வுகூடம் மற்றும் சமையலறை என்பன திங்கட்கிழமை திறப்புவிழா செய்யப்பட்டதோடு குறித்த ஆய்வு கூடத்தை கல்முனை பிராந்தியத்துக்குரிய தனித்துவமானதும் பிரதானதுமான ஆய்வுகூடமாக மாற்றுவதற்கான திட்ட யோசனையும் ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

நூருள் ஹூதா உமர் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலில் துரித கதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், இறக்காமம்-07 ...

மேலும்..

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்களை சந்தித்த ஆளுநர்

நூருள் ஹூதா உமர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட கூட்டம் திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் ...

மேலும்..

கிண்ணியாவில் இலங்கை வங்கி கிளை புதிய கட்டிடத்தில் திறந்து வைப்பு

இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக, நவீன டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கை வங்கியின் கிண்ணியா கிளை நேற்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதம அதிதிகள் பெரும் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாகக் கிளை ...

மேலும்..

கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதிக்கான மய்யத்தினால் தீர்வு!

நூருள் ஹூதா உமர் கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்துக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மையம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையால் கல்வி அமைச்சு தீர்வை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிக்கான மையம் இலங்கை ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

(நூருல் ஹூதா உமர்) நாட்டில் டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதுடன் மிக நீண்டகால விடுமுறைகளில் பாடசாலைகள் இருந்தமையால் மாணவர்களுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பாடசாலை அதிபர் எம்.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அறுஸ்தீன் ...

மேலும்..

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம்

(நூருல் ஹூதா உமர்) கல்முனை பிராந்தியத்தின் முன்னணி அமைப்புக்களில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம் என்பன சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒன்றியத்தின் தலைமைக் காரியாலயத்தில் தவிசாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாதிக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ...

மேலும்..

மூவின மக்கள் மத்தியிலும் இனவேறுபாடுகளை அழிக்க முயன்றபெண்மணி அனுராதா யஹம்பத்! எம். பைசல் இஸ்மாயில் புகழாரம்

ஒரு நாட்டில் சமாதானத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்ட எமது ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், வாழும் குறிப்பிட்ட மக்களின் உள்ளங்களில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இன வேறுபாடுகளை முற்றாக அழிப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட துணிவும் பெருமையும் கொண்ட பெண்மணி. - ...

மேலும்..

உலக நடன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “திக்கெட்டும் சதிரே” நிகழ்வு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் !

நூருல் ஹூதா உமர் இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த கற்கைகள் நிலையம் அனுசரணையில் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயா மாணவிகள் வழங்கிய உலக நடன தினம் 'திக்கெட்டும் சதிரே' நிகழ்வானது சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் ...

மேலும்..

நற்பிட்டிமுனை அல் – அக்ஸா வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதிக்கான நீர்த்தொகுதி வழங்கிவைப்பு!

நூருல் ஹூதா உமர் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமுஃகமுஃ அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான நீர்த்தொகுதி அமைப்பை ...

மேலும்..

இடுப்புக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முற்பட்டவர் கைதானார்!

15 கோடியே 25 லட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ  நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது. 43 ...

மேலும்..

களுத்துறையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட மாணவியின் சடலம்! தம்பதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறையில் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியரையும் மற்றுமொருவரையும் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரின்  ரயில் பாதையை அண்மித்த பகுதியில் உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் ...

மேலும்..

இலங்கை சாரணர் சங்கத்தினரை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி!

நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஐக்கிய இராச்சிய சாரணர்  இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா  முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற  இலங்கை சாரணர்  இயக்கத்தின் சிரேஷ்ட ...

மேலும்..