May 11, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! நீதிக்கான மையத்தின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர் நீதிக்கான மையத்தால் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மையத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மையத்தால் இந்த கற்றல் ...

மேலும்..

அமெரிக்காவின் சிறந்த சட்டக்கல்லூரி மாணவருக்கான விருதுக்கு இலங்கையரான டிலான் குணரத்ன பரிந்துரை! 

2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்ட மாணவருக்கான விருதுக்கு டிலான் குணரத்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும்,டிலான் குணரத்னவின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் எனவும், அவர் கனடாவில் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரொராண்டோவில் பணிபுரிந்த இவர், 75,000 ...

மேலும்..

நாட்டின் கல்வித்துறையில் புதியதான சீர்திருத்தங்கள்! லண்டனில் முக்கிய கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. லண்டனில் நடைபெற்று வரும் உலகக்கல்வி மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் ...

மேலும்..

யாழ்ப்பாண வாழைப்பழத்துக்கு சர்வதேச சந்தைகளில் கிராக்கி! அமைச்சர் டக்ளஸ் பாராட்டு

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வாழைப்பழ ஏற்றுமதி ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 32 மீனவர்களுக்கு நட்டஈடு கிடைத்தது! அமைச்சர் காஞ்சன தகவல்

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளங்களுக்கும், கடற்கரையோரங்களுக்கும் ஏற்பட்ட மாசடைவைக் குறுகிய காலத்துக்குள் தூய்மைப்படுத்தினோம். கம்பஹா,கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 32 மீனவர்களுக்கு மொத்தமாக 300 கோடி ரூபா வரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

நூருல் {ஹதா உமர் இறக்காமம் பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர்கூட கூட்ட மண்டபத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சாரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதனடிப்படையில் இடம்பெற்ற நடமாடும் ...

மேலும்..

டெங்குத் தாக்கத்தை கட்டுக்குள்கொண்டுவர சுகாதாரப் பிரிவினர்களுக்கு அநுராதா பணிப்பு!

(அபு அலா) டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும், சுகாதாரத் தரப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு – 3 வைரஸ் பிறழ்வின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து ...

மேலும்..

முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவும் ஜனாதிபதி அழைப்பார்! ஹரீஸ் எம்.பியுடனான சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் உறுதியளிப்பு

மாளிகைக்காடு நிருபர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் நடைபெறும் பேச்சு தொடர் போன்று முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கும், மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமான பேச்சுக்கான ...

மேலும்..

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி!  குவியும் பாராட்டுக்கள்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் ...

மேலும்..

மாவீரர் மயானத்தை விடுவிக்கக் கோரி முல்லையில் உண்ணாவிரத போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் மயானம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த கால கொடூர உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

மேலும்..

250 மில்லியன் டொலர் இலஞ்ச விவகாரம்: நீதிமன்று உண்மையை பகிரங்கப்படுத்தும்!  நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சி.ஐ.டிக்கு சகல தகவல்களையும் வழங்கியுள்ளேன். ஆகவே, சகல விடயங்களையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த முடியாது. உண்மையை நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் பகிரங்கப்படுத்தும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

சட்டமா அதிபரின் செயற்பாடு கடும் அதிருப்தியளிக்கின்றது பீரிஸ் குற்றச்சாட்டு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்வது 23 மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கின்றது. கிடைக்கப் பெறும் நட்டஈட்டு தொகை வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும்,நாட்டுக்கு ஏதும் மிகுதியாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ...

மேலும்..

தமிழர் சர்வதேசத்தை நாடுவது முறையற்றதாயின் கப்பல் விவகாரத்துக்கு அரசு எவ்வாறு நாடமுடியும்?  சாணக்கியன் கேள்விக்கணை

காணாமல் போனோர் விவகாரம், யுத்தக் குற்றங்களுக்கு நியாயம் ஆகியவற்றுக்கு  சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்வதை நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்று குறிப்பிடும் தரப்பினர் எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளமை நகைப்புக்குரியது. அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை சர்வதேசம் ...

மேலும்..

ஒரே ஒரே வாரத்தில் என்னால் டெங்கை கட்டுப்படுத்த முடியும்!  மேர்வின் சில்வா சவால்

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் தரப்பினருடன் கலந்துரையாடி ...

மேலும்..

தமிழர் பிரச்சினையை ரணிலால் தீர்க்க முடியவில்லையெனில் வேறு எந்த தலைவர்களாலும் என்றைக்கும் தீர்க்கமுடியாது!  சாமர சம்பத் இப்படிக் கருத்து

தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த நாடளுமன்றத்தில் வேறு எந்த தலைவருடனும் தீர்த்துக்கொள்ள முடியாது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..