May 11, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி!  குவியும் பாராட்டுக்கள்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் ...

மேலும்..

மாவீரர் மயானத்தை விடுவிக்கக் கோரி முல்லையில் உண்ணாவிரத போராட்டம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் மயானம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த கால கொடூர உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

மேலும்..

250 மில்லியன் டொலர் இலஞ்ச விவகாரம்: நீதிமன்று உண்மையை பகிரங்கப்படுத்தும்!  நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சி.ஐ.டிக்கு சகல தகவல்களையும் வழங்கியுள்ளேன். ஆகவே, சகல விடயங்களையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த முடியாது. உண்மையை நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் பகிரங்கப்படுத்தும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

சட்டமா அதிபரின் செயற்பாடு கடும் அதிருப்தியளிக்கின்றது பீரிஸ் குற்றச்சாட்டு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்வது 23 மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் செயற்பாடு அதிருப்தியளிக்கின்றது. கிடைக்கப் பெறும் நட்டஈட்டு தொகை வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும்,நாட்டுக்கு ஏதும் மிகுதியாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ...

மேலும்..

தமிழர் சர்வதேசத்தை நாடுவது முறையற்றதாயின் கப்பல் விவகாரத்துக்கு அரசு எவ்வாறு நாடமுடியும்?  சாணக்கியன் கேள்விக்கணை

காணாமல் போனோர் விவகாரம், யுத்தக் குற்றங்களுக்கு நியாயம் ஆகியவற்றுக்கு  சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்வதை நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்று குறிப்பிடும் தரப்பினர் எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளமை நகைப்புக்குரியது. அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை சர்வதேசம் ...

மேலும்..

ஒரே ஒரே வாரத்தில் என்னால் டெங்கை கட்டுப்படுத்த முடியும்!  மேர்வின் சில்வா சவால்

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் தரப்பினருடன் கலந்துரையாடி ...

மேலும்..

தமிழர் பிரச்சினையை ரணிலால் தீர்க்க முடியவில்லையெனில் வேறு எந்த தலைவர்களாலும் என்றைக்கும் தீர்க்கமுடியாது!  சாமர சம்பத் இப்படிக் கருத்து

தமிழ் மக்களின் பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த நாடளுமன்றத்தில் வேறு எந்த தலைவருடனும் தீர்த்துக்கொள்ள முடியாது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி வழங்கி இருக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..