ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! நீதிக்கான மையத்தின் ஏற்பாட்டில்
நூருல் ஹூதா உமர் நீதிக்கான மையத்தால் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மையத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மையத்தால் இந்த கற்றல் ...
மேலும்..