சிங்கப்பூரில் மர்மமாக இறந்த பெண்ணின் சடலம் நேற்று இலங்கை வந்தடைந்தது!
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கொடுவ - மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார். குறித்த பெண் ...
மேலும்..