மலையக மக்கள் முன்னேற்றத்துக்கான சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு! சிறிதரன் உறுதியளிப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையிலும் ,ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெரியளவில் தங்களைத் தியாகம் செய்த மலையக மக்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்தை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனவே அவர்களுக்கான காணி உரிமை,சம்பள அதிகரிப்புக்கள் உடனடியாக வழங்கப்பட ...
மேலும்..