December 2, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருவாசக மாநாடு 2023

அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில் 2023.12.15 வெள்ளி முதல் 2023.12.17 ஞாயிறு வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கலாபூசனம் திரு. தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு இடம் பெறவுள்ளது. சமய சமூக ...

மேலும்..

“இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது. முன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்(பொது ...

மேலும்..

9 மாத காலப்பகுதியில் 2,403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு – நீதியமைச்சர்

நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிகளில் நாடளாவிய ரீதியில் 2,403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்நிலைமை கவலைக்குரியதெனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்தார். இதேவேளை, நீதிமன்ற கட்டமைப்பில் மாத்திரம் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும்..

ஜனாதிபதி ரணில் – கிரேக்க பிரதமருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல்

டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் ...

மேலும்..

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் கருத்து ...

மேலும்..

சமலின் இரட்டை வேட நடத்தைக்கு சஜித் சபையில் கடும் எதிர்ப்பு

சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர் அதைச் செய்யாமல், அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு ஸ்தாபிக்கப்பட்டு, அந்த குழு ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது என்று ...

மேலும்..

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை தடுக்க ஏற்பாடு! சீதா அரம்பேபொல தெரிவிப்பு

2024 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மாகாணங்களின்  அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை! அங்கஜன் இராமநாதன் குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள அரச  தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால்  அவற்றுக்கு அமைச்சுக்களில் பிரிவுகள் உருவாக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு பெரும்தொகை சம்பளம்,வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. அபிவிருத்திகளிலும் வேறுப்பாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என ...

மேலும்..

இலங்கை மாணவர்கள் 321 பேருக்கு அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்!

இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் ...

மேலும்..

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கல்

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட வீடமைப்பு அலுவலகத்தின் கீழ் வாழும் மூவினங்களையும் ...

மேலும்..

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞனை கைதுசெய்து சோதனையிட்ட போது, இளைஞனிடம் இருந்து ...

மேலும்..

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழான கைதுகள் நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலகச்செய்யவே! அருட்தந்தை மா.சக்திவேல் காட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலகச் செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், ...

மேலும்..

மஹாபொல புலமைப் பரிசில்   கொடுப்பனவு இருமடங்காம்! தனது நிலைப்பாடென்கிறார் கல்வி அமைச்சர்

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிப்பதே தமது நிலைப்பாடு. அது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜகத்குமார சுமித்ராரச்சி எம்.பி. எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் ...

மேலும்..