March 10, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈழத்து பெண்களும் இனியொரு பலமும் தமிழரசின் பேரெழுச்சி கிளிநொச்சியில்!

  ஈழத்துப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் அணியினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசாள் நிலைய மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள 2024 பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு கலை நாச்சி மாவட்ட மாதர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் இந்துக்கள் தக்க பாடத்தைப் படிப்பிப்பார்கள்! வெடுக்குநாறி ஆலய விவகாரம் குறித்து சிவசக்தி ஆனந்தன் கருத்து

வெடுக்குநாறி ஆலய விவகாரம் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களுக்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

சுவனச்சோலை போட்டியில் வெற்றிபெற்றோர் கௌரவிப்பு

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை ,கிராத் ,அரபு எழுத்தாணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் ...

மேலும்..

மாவடிப்பள்ளி அல்- மதீனாவின் 27 ஆண்டு நிறைவும்  மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும்!

மாளிகைக்காடு செய்தியாளர் மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவனத்தின் ...

மேலும்..

கடையாமோட்டை தேசிய பாடசாலயில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையின் தரம் 6,7 பகுதித் தலைவர் எம்.எம். பைஸல் ஆசிரியரின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ...

மேலும்..