பொலிஸாருக்கு விசேட பணப்பரிசு திட்டம் – பொலிஸார் அறிவிப்பு!
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிசாருக்கு விசேட பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் ...
மேலும்..