ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை! – பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அதனை மறைத்த 3 பேர் நேற்று மூவர் அடையாளம் காணப்பட்டனர் எனவும், அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.