கிளிநொச்சியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பி சிஆர் பரிசோதனை !

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இன்று (01.12.2020) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வானங்களை செலுத்தி வருகின்ற சாரதி மற்றும்  உதவியாளர்கள் என அனைத்து வாகனங்களையும் மறித்து பி .சி.ஆர் பரிசோதனைகள் 67 பேருக்கு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.