புங்குடுதீவில் தங்கியுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு
புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் , பொருளாளர் திரு. சபா பரமேஸ்வரன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி கே .வி தவராசா அவர்களின் நிதியுதவி மூலம் புரேவி புயல் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்து அரியாலை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை