புங்குடுதீவில் தங்கியுள்ள மக்களுக்கு  உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர்  திரு. கருணாகரன் குணாளன் , பொருளாளர் திரு. சபா பரமேஸ்வரன்  ஆகியோரின்  ஏற்பாட்டில்  ஜனாதிபதி சட்டத்தரணி கே .வி   தவராசா அவர்களின்  நிதியுதவி மூலம் புரேவி புயல்  வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்து  அரியாலை மற்றும்  புங்குடுதீவு பகுதிகளில்  இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு  உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.