பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் ...

மேலும்..

மஹேலவிடம் இன்று சாட்சியம் பெறப்படாது – விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் என விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அவரை அழைக்கவுள்ளதாகவும் அந்த விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை ...

மேலும்..

2 நாட்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமரைச் சந்திக்கும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள்

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி நேற்று முன்தினம் ...

மேலும்..

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்துள்ள ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசும் இராணுவமும் பொறுப்பு! கண்கண்ட சாட்சியங்கள் இருக்கும்போது தப்பவே முடியாது என்கின்றார் சம்பந்தன்

"இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசும் இராணுவமும்தான் முழுப் பொறுப்பு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்தமைக்கும், அவர்களால் பலர் கைதுசெய்யப்பட்டமைக்கும் கண்கண்ட சாட்சியங்கள் உள்ளன. ...

மேலும்..

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு 

"அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே ...

மேலும்..

தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும்  தலைதூக்கவைக்க சஜித் கடும் முயற்சி இப்படிக் குற்றம்சாட்டுகின்றது மஹிந்த அணி

"தந்தையின் வழியில் செல்வதாகப் பிரசாரம் செய்யும் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே முயற்சிக்கின்றார். அதனை யாரும் அனுமதிக்கமாட்டார்கள்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். வடகொழும்பில் நேற்று ...

மேலும்..

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

பாறுக் ஷிஹான்    போதையற்ற நாட்டை உருவாக்குவோம்  என்ற தொனிப்பொருளில்  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சர்வதேச போதை ஒழிப்பு வாரமாக 2020 ஜூன் 20 தொடக்கம் 2020 ஜூலை 2 ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . இது தொனிப்பொருளுக்கு அமைய இலங்கை மதுவரி திணைக்கள் ஆணையாளர் ...

மேலும்..

வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும்  என்கிற குரல் மேலோங்கி ஒலிப்பதற்கு நானேதான் காரணம்- கல்முனையில் கோடீஸ்வரன் முழக்கம் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்கிற குரல் இன்று எட்டு திசைகளிலும் ஓங்கி ஒலிப்பதற்கு காரணமாக அமைந்தார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ...

மேலும்..

கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா? – மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா

"கருணா அம்மானுக்கு ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதெனில் அவர் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைதுசெய்யமாட்டீர்களா? அப்படியெனில் முன்னாள் போராளிகளைத் தற்போது சந்தேகத்தில் கைதுசெய்வது எந்தவகையில் நியாயம்? பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பேச்சு நகைப்புக்கிடமாக இருக்கின்றது." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

அபிவிருத்திகளுக்காக மட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

தமிழ்தேசியகூட்டமைப்பு 2001,ம் ஆண்டு தேசியதலைவர் பிரபாகரனின் வழிப்படுத்தலில் உருவாக்கப்பட்டது அபிவிருத்திகளைமட்டும் செய்வதற்கல்ல தமிழ்தேசிய உறுதியுடன் வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமையையும் வென்றெடுப்பதற்கே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ...

மேலும்..

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார். பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் ...

மேலும்..

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2060 ஆக ...

மேலும்..

மட்டக்களப்பில் நான்கு ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை கூட்டமைப்புக்கு உள்ளது – ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதில் நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில்   இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து ...

மேலும்..