கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ...

மேலும்..

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு – உதயகுமார்

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளரும் ...

மேலும்..

பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றை தினம் ஜனாதிபதி, ...

மேலும்..

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 11 பேர் கைது – நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 11 அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ...

மேலும்..

எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி

அமெரிக்கா நிறுவனத்துடனான எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் அனைவரையும் தங்கள் தனிப்பட்ட கருத்தினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி விடயம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்த அவர், எம்.சி.சி உடன்படிக்கை குறித்து மீளாய்வு குழு ...

மேலும்..

மக்களின் மின் கட்டண பழுவை குறைக்கவும் – வி.ஜனகன் அவசர கோரிக்கை!

கொவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டு மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய சுமையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் ...

மேலும்..

கைவிடப்பட்ட காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச்செய்கை!

ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல்   ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை!

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை (பீச்) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா பீச் மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் ...

மேலும்..

புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நேற்று (புதன்)  விஜயம் செய்த ...

மேலும்..

மாலைதீவிலிருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று (வியாழக்கிழமை) அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பரிசோதனை ...

மேலும்..

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை பாதுகாக்கப்படும் – சஜித்!

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை தன்னால் பாதுகாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுண் கடனினால் ...

மேலும்..

தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் – சுஜீவ சேனசிங்க

தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களை ...

மேலும்..

வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கடன் தொகைக்கான காலம் நீடிப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் ...

மேலும்..

விமர்சிப்பதனை விடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என கூறுங்கள் – ப.சத்தியலிங்கம்!

எங்களுடன் போட்டிக்கு வருபவர்கள் எம்மை குறை கூறுவதை விடுத்து தாங்கள் 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தோம் என்பதனை சொல்லட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா குளவிசுட்டானில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,827ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 79 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆறு கடற்படையினரும் ...

மேலும்..