மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் முன்னாள் பெண் போராளிக்கு உதவி…

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நலன்புரிச் சங்கத்தின் இணைப்பாளர் என்.நகுலேஸ் அவர்களிடம் மேற்படி பெண் போராளியினால் ...

மேலும்..

‘தேர்தல் திகதி நிர்ணயிப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகளுடன் ஆணைக்குழு பேச வேண்டும்’ – அஷாத் சாலி கோரிக்கை!

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார். தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற (03) ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தாவது, “சுயாதீன ...

மேலும்..

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில் உள்ள ...

மேலும்..

கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை ...

மேலும்..

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று லண்டனில் நடைபெறுகிறது!

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இணைய காணொளி காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) லண்டனில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளும், தனியார் துறை நிறுவனங்களும், சிவில் சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் தடுப்பூசி கூட்டணி அமைப்பிற்காக குறைந்த பட்சம் 7.4 பில்லியன் ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

(க.கிஷாந்தன்) பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, ...

மேலும்..

முடிவில்லாமல் தொடரும் ‘கொரோனா; நேற்று 66 பேர்; இன்று இதுவரை 32 பேர் மொத்தப் பாதிப்பு 1,749; குணமடைவு 839

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்மைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,781 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 66 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கட்டாரிலிருந்து வந்த 19 பேர், பங்களாதேஷிலிருந்து ...

மேலும்..

துரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும்! சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்!

1959  ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக் கப்பட்டபோது வகுக்கப்பட்ட தொகுதிதான் பருத்தித் துறைத்தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக் கேணி ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் படுகொலைகள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ...

மேலும்..

இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு: கிறிஸ் கெய்ல்!

இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி உலகம் முழுவதும் நீதிக் குரல் ஒலித்து வருகின்றது. இந்தநிலையில், ...

மேலும்..

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931  பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு இன்று ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு!

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோவில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மார்ச் 17ஆம் திகதி ஒன்றாரியோ மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது. தற்போது வரை அங்கு ...

மேலும்..

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்து சுதந்திரம் ...

மேலும்..

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை!

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க ...

மேலும்..