பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்ப்பு நாளை மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் இடைபுகு மனுதாரர்களின் ...

மேலும்..

ஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்

கல்முனை சுகாதார திணைக்கள பிராந்தியத்தில் ஐந்து மாதங்களில் 840 பேருக்கு  டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பிராந்தியத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது ...

மேலும்..

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என கூறினார். தேர்தல்களை ...

மேலும்..

அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்ததுவைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்

பாறுக் ஷிஹான்     தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்   ஊடகவியலாளர் சந்திப்பு  திங்கட்கிழமை(1) ...

மேலும்..

போராட்டத்துக்கு தயாராகும் அட்டாளைச்சேனை மீனவர்கள்

எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர், மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும். இல்லாவிடின் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம்- அட்டாளைச்சேனை, கோணாவத்தை-8 பகுதியில் வசிக்கின்ற சுமார் 55 ...

மேலும்..

இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான தடைகளை குறைக்கும் ...

மேலும்..

திருமண மண்டபங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார ...

மேலும்..

தமிழரின் தலையெழுத்தில் இனியும் விளையாட வேண்டாம்: இந்திய உயர்ஸ்தானிகரிடம் குகவரதன் வலியுறுத்தல்

வட-கிழக்கு இணைப்பையையும் சிதறி நிற்கும் தமிழர் அரசியலையும் மீளிணைப்பதற்கு இந்திய மத்திய அரசுக்கு இதுவே சரியான தருணமாகும். இனியும் தமிழரின் தலையெழுத்தில் விளையாட வேண்டாம் என்று இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ.கோபால் பாக்லேயிரிடம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ...

மேலும்..

20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்

20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

கிளிநொச்சியில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி நகரிற்கு, 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த ...

மேலும்..

திருமண மண்டபங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார ...

மேலும்..

குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று – பிரசன்ன ரணதுங்க

குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு ...

மேலும்..

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பிடியாணை பெற்று கைது செய்ய பணிப்பு

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்ய பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் தவறான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது ...

மேலும்..