தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் – முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...

மேலும்..

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா – 2 இலட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருக்கியுள்ளது. அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,608 ஆக ...

மேலும்..

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்துள்ளது: மனைவி தகவல்!

முடக்கநிலையின் போது, இந்தியக் கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்ததாக, அவரது மனைவி சாக்ஷி கூறியுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய ...

மேலும்..

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவான குறைந்த தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 758பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கடந்த ஏப்பரல் மாதத்திற்கு பிறகு தற்போது குறைவான தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி ...

மேலும்..

21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது? – முன்னாள் ஜனாதிபதி

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் பத்திரங்களில் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் ...

மேலும்..

யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய ...

மேலும்..

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் ...

மேலும்..

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது!

பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கமைய பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 30,046பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 529,405பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நான்காவது நாடாக பிரேஸில் ...

மேலும்..

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...

மேலும்..

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

ஆந்திரா,  கர்நாடகா,  குஜராத் உள்பட 9 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த  மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ...

மேலும்..

நாட்டில் விளைகின்ற பயிரை இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது- சமல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்காதென வேளாண்மை துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் அம்பலாந்தோட்டை- தெலவில்ல பகுதியில் நடைபெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே இத்தகையதொரு ...

மேலும்..

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் ...

மேலும்..

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனுக்கு வவுனியாவில் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நேற்று(திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் ச‌ங்க‌த்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஐயாத்துரை நடேசனுடைய திருவுருவ ...

மேலும்..