தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,230 மில்லியனாக அதிகரித்துள்ளது. WNS Global Services (Pvt) Ltd நிறுவனம் 5,895,000 ரூபாவையும், கிரிபத்கொட ஈரியவெடிய ஸ்ரீ ரத்ன விகாரையின் ...

மேலும்..

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ...

மேலும்..

அம்பாறை – ஆலையடிவேம்பு பகுதியில் படையினரால் வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறை – ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபொருட்கள் அதிபயங்கர சத்தத்துடன் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டது. இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. கடந்த யுத்த காலத்தில் தமிழீழ ...

மேலும்..

தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம்

தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ...

மேலும்..

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி தற்போதைய நிலைவரப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,191 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5829 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இந்த தொற்றிலிருந்து ...

மேலும்..

ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 ...

மேலும்..

உயர்நீதிமன்றத்தின் இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம் – தேர்தலுக்குத் தயார் என்கிறார் சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு சவால் அல்ல. நாம் எந்நேரத்திலும் தேர்தலை எதிர் கொள்ளத் தயாராக இருக்கின்றோம். எனவே, சுகாதார விதிமுறைகளின்படி அமைதியான - நீதியான - தேர்தல் நடைபெற வேண்டும் என் பதே எமது விருப்பம். - இவ்வாறு ...

மேலும்..

இன்றைய தெரிவே நாளைய விடியல்! சிறந்த அரசை நாமே நிர்ணயிக்க வேண்டும் என சங்கக்கார ‘ருவிட்’

"எங்களுடைய இன்றைய தெரிவுகளே நாளை எங்கள் பிள்ளைகள் சுவீகரிக்கப்போகும் கலாசாரதைத் தெரிவு செய்யும்" என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் குமார் சங்கக்கார பதிவிடுகையிலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன் ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் அணியினர் கோரிக்கை

"நாட்டு மக்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் தீர்மானம் எடுத்த பின்னரே வாக்களிக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக்க ...

மேலும்..

நீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்ல தீர்ப்பு – தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் தெரிவிப்பு

உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய கட்டளை நல்லதொரு தீர்ப்பு என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி ...

மேலும்..

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை நீடிப்பு?

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயற்படுகின்றோம். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டால், நாம் மற்ற கட்டங்களைப் ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலராக உயர்த்துவதாக மாகாணம் வாக்குறுதி அளித்தது. இதன் ஒரு ...

மேலும்..

சரியான நேரத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்த வேண்டும் – லால் விஜேநாயக்க

எதிர்பார்த்த காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படாவிட்டால், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்குவார்கள் என பிரபல சட்டத்தரணியும் இடதுசாரி அரசியல்வாதியுமான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது, பொதுமக்களின் உண்மையான ஆணைப்படி ...

மேலும்..

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒரு நிர்வாக ...

மேலும்..