தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட ...
மேலும்..


















