இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...
மேலும்..

















