வவுனியாவில் கிரவல் அகழ்வுப்பணியால் 320ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை
வவுனியா- கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராமத்திலுள்ள மக்கள், தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக 320ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதார ஜீவனோபாயமான விவசாய தொழிலை கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் ...
மேலும்..


















