விடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து நான் ஒருபோதும் வாக்குகேப்பவனல்லை – சுமந்திரன்

விடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து தான் ஒருபோதும் வாக்குகேப்பதில்லை என பல தடவைகள் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி தொடர்பாக கூட்டமைப்பிற்குள் உள்ளவர்களும் அதிருப்தி ...

மேலும்..

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சர்வதேச ரீதியில் கடைப்பிடிப்பு!

பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி  பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம்  உலகளாவிய ரீதியில் நினைவேந்தப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் ...

மேலும்..

சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல – கஜேந்திரகுமாருக்கு சம்பந்தன் பதிலடி

"தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களையும், அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ள பதில் கருத்துக்களையும் நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், ...

மேலும்..

சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பின் தலைமையிடம் ஸ்ரீநேசன் வலியுறுத்து

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவிக்குரிய குணாதிசயங்களை உதறித் தள்ளிவிட்டுப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றார் எம்.ஏ.சுமந்திரன். இவர் தனது கருத்துக்களினால் சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி வருகின்றார். இவருக்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - ...

மேலும்..

புலிகளின் பயிற்சி ஆசான் வல்வெட்டியில் மரணம்!

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி ஆசான்களில் ஒருவரான பாலேஸ் மாஸ்டர் இன்று வல்வெட்டித்துறையில் உயிரிழந்துள்ளார். யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையணி உட்பட ஏனைய படையணியை சேர்ந்தவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் , ஆழ்கடல் பயிற்சிகள் போன்ற பல ...

மேலும்..

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பின் ஊடாக சுமந்திரன் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது! மாணவனை நினைத்து வெட்கப்படுகிறாராம் விக்கி

சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் ...

மேலும்..

சிங்களவருடன் கூடிக்குலாவியவருக்கு ஈழப்போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுமந்திரன் மீது சித்தார்த்தன் பாய்ச்சல்

உண்மைதான் ஐந்து வயதில் இருந்தே கொழும்பில் தவழ்ந்து கல்வி கற்று சிங்கள நண்பர்களோடு கூடிக் குலாவும் ஒருவருக்கு எமது மக்களின் உரிமைப் போராட்டம் தெரிந்திருக்கும் அல்லது அதன் வலிகள் உணர்ந்திருக்கும் என்பதில் எந்தவித நியாயமும் இல்லை அதை அவர் உய்த்துணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியான ...

மேலும்..

350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி அன்னையர் தினத்தில் அம்பாறையில்!

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்களையும் கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.facebook.com/100010809667320/videos/1090038344699811/ இதன் தொடர்ச்சியாக அம்பாறை ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் பற்றி திரு.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை : மாவை சேனாதிராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக ...

மேலும்..

சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும்! என்கிறார் மாவை சோ.சேனாதிராசா

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக ...

மேலும்..

முடி உதிர்வு, வழுக்கையைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

20 வருடங்களுக்கு முன்பு வரை 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூட கற்றையான கூந்தலை கொண்டு நடமாடி வந்தார்கள். வெகு சிலர் மட்டுமே இலேசான வழுக்கையோடு இருந்தார்கள். அதுவும் தலையின் நடுப்பகுதியில் இலேசான வழுக்கை இருந்தாலும் சுற்றிலும் முடிகள் அடர்த்தியாக இருந்து ...

மேலும்..

சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு!

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின், அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரித்தானிய ...

மேலும்..

2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..