கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 16 பேர் இன்று (புதன்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 382 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் யாழில் கைது

யாழ். தீவக பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக கடலில் பாய்ந்த நிலையில், கடற்படையினர் அவரை மீட்டு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் யாழ். மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது. வேலணை சாட்டி கடற்கரை பள்ளிவாசல் ...

மேலும்..

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள் நீண்ட நாட்கள் மூடப்பட்டமையினால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ...

மேலும்..

மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகளை இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. மேலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள கொழும்பு கம்பாஹாவில் உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகள் உள்ள மதுபானசாலைகளில் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான ...

மேலும்..

சுமந்திரனுக்கு எதிராக யாழில் உருவ பொம்மைகள் வைப்பு!

ஆயுதப் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நல்லூரில் இரு இடங்களில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் உருவ பொம்மை ...

மேலும்..

காதல் தோல்வியா? அதிலிருந்து எப்படி வெளிய வர்றதுனு தெரியலையா?

எப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்றால் அது உணர்வுகள் தான். அதிலும் காதல் உணர்வுகள் என்றால் உணர்ச்சிவசப்படாதவர்கள் என்று யாரும் கிடையாது. தற்போதைய சமூகத்தில் ஒரு காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி தங்களுடைய நிலைமையை சமூக வலைத்தளங்களில் ...

மேலும்..

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான ...

மேலும்..

முன்னணி நடிகர்களிடம் மல்லுக்கட்டும் சன் பிக்சர்ஸ்.. முடியவே முடியாது என முட்டுக்கட்டை போடும் தளபதி

கொரானா பாதிப்பால் சினிமாவைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடன் வாங்கி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தயாரிப்பாளர் என்றால் அது சன் ...

மேலும்..

யார் எப்படி போனால் எனக்கென்ன.. மீண்டும் வேலையை தொடங்கிய சினிமாக்காரர்கள்

உலகம் முழுவதும் கொரானா பாதிப்பால் துவண்டு போயுள்ளனர். பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு பணியும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சினிமாத்துறையில் வழக்கம்போல் ...

மேலும்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3525 பேர் கொரோனாவால் பாதிப்பு – மொத்த பாதிப்பு 74 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு ...

மேலும்..

வெள்ளை வான் ஊடக சந்திப்பு – ராஜித மீண்டும் விளக்கமறியலில்

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த ...

மேலும்..

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்

வவுனியாநிருபர்் 2020ம் ஆண்டிற்கான சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டத்திற்கு வவுனியா மாவட்ட விவசாயிகளை எதிர்வரும் 20.05.2020ம் திகதிக்கு முன்னாராக விண்ணப்பிக்குமாறு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டம் ...

மேலும்..

ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள் – சஜித் திட்டவட்டம்

"கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி முடிவு கட்டுவர்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ...

மேலும்..

இராணுவ ஆட்சி இல்லை என்று மறுக்கிறது அரசு!

"இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்." - இவ்வாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச கட்டமைப்பில் முக்கிய ...

மேலும்..

கொழும்பில் இன்று விசேட சோதனை

கொழும்பில் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் ...

மேலும்..