பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு மக்களை அவதானமாக செயற்படும்படி ...

மேலும்..

வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் விபத்து

முல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. வீதி வளைவில் திருப்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், கழிவு நீர் வழிந்தோடுகின்ற வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்தபோதும் குறித்த வாகனத்தில் சென்ற எவருக்கும் எவ்வித சேதமும் ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

கரைச்சி பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் 27ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போதே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – யாழ். பல்கலை சார்பாக முறைப்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் ...

மேலும்..

தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிப்பு

தபால் மூலமாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தக்கூடிய உத்தியோகத்தர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் ...

மேலும்..

இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி சந்திரசேகரன் ...

மேலும்..

ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ...

மேலும்..

ரஞ்சனுக்கு வாதாடிய சுமந்திரன் ஆனந்தசுதாகரனுக்காக வாதாடதமை ஏன்? – ஜனநாயகப் போராளிகள்

சுமந்திரனின் கருத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தமிழினத்தின் இருப்பு உயிர்வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டபோது உங்களின் அதிமேதாவித்தனம் உங்களை உங்களது சிங்கள எஜமானர்களோடு மகிழ்சியாக வைந்திருந்திருக்கலாம் ஆனால் கிராமங்களில் புத்தகப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஏந்தி ...

மேலும்..

ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் – அனந்தி

விடுதலைப் புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்து வாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகளையும், ...

மேலும்..

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு! நிதிபறிமாற்ற மோசடி

கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு மக்களை அவதானமாக செயற்படும்படி ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் பிரதமர் மஹிந்தவை சந்திக்கின்றார் சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ...

மேலும்..

ரெலோவிற்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். ற்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது? – ஆனந்தசங்கரி கேள்வி

விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டாம் எனப் போராட்டம் நடத்திய ரெலோவும், விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்ற ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினருக்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை: கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நேரில் சென்று பார்வை…..

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்கைக்கிள் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. (12) நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதுடன் இதனை அண்டிய கட்டிடத்தின் சுவர்களிலும் சிறு ...

மேலும்..

சுமந்திரன் பதவியிலிருந்து விலக வேண்டும் : சரவணபவன் சீற்றம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் விலகவேண்டும்.இல்லையெனில் அவரை விலக்குவதற்கு நாம் முயற்சி எடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். ஐ பி சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரின் பேட்டி காணொளி ...

மேலும்..

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 ...

மேலும்..