முன்னாள் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. ...

மேலும்..

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ...

மேலும்..

காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களால் தொற்று நீக்கி மருந்து ஒருதொகுதி வழங்கிவைப்பு….

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவலால் அச்சநிலை தொடந்துகொண்டு இருக்கின்ற நிலையில் காரைதீவு பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொற்று நீக்கி மருந்து ஒரு தொகுதி நேற்றய தினம் (10) காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் நடராஜா ஜீவராசா, ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று அச்சுறுத்தல் காணப்படுகிறது – அனில் ஜாசிங்க

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ்  பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி!

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் ...

மேலும்..

விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான ...

மேலும்..

நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்

பாறுக் ஷிஹான்   அம்பாறை மாவட்டத்தில்      ஆறு  குளம் ஆகியவற்றில் குறைந்தளவு   மீன் இனங்கள்  பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே   சிறிதளவாக பிடிக்கப்படும்  சிறு ...

மேலும்..

வந்த வேகத்தில் காணாமல் போன நடிகைகள்.. கடைசியில் கவர்ச்சியும் கை கொடுக்கவில்லை

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை பெற்று காலப்போக்கில் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன நடிகைகள் லிஸ்ட்டை பற்றி பார்ப்போம். ஸ்ரீதிவ்யா: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதன் மூலம் ...

மேலும்..

அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் ஆகாம இருக்க காரணமே வேற.. ஒரு படத்துக்குள்ள ஓராயிரம் ரகசியமா

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படம், OTT பிளாட்பார்மில் வருவதற்கு பல காரணங்கள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், கூறுகையில் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு!

நாடாளுமன்ற கலைப்பு மற்றும் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்திய 7 மனுக்களை மே 18 மற்றும் 19 திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவல்கள் வழமைக்கு திரும்பின

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அநேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அலுவலங்கள் வழமையான பணிகளுக்காக திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்டத்திலுள்ள ...

மேலும்..

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

மேலும்..

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..