மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று..!

பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது மற்றும் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது. தனிமைப்படுத்தல் உத்தரவு மற்றும் சட்டப்பூரவமான ...

மேலும்..

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்!

நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு ...

மேலும்..

தேர்தல் சம்பந்தமாக திங்கள்,செவ்வாய் விஷேட பேச்சுவார்த்தைகள்!

ஜே.எப்.காமிலா பேகம்-பொதுத்தேர்தல் நெருக்கடிநிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளையும், நாளை மறுதினமும் விஷேட பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்திக்கவுள்ளனர். அதேபோல, நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ...

மேலும்..

சுகாதார அமைச்சின் விசேட சுற்றறிக்கை வெளியாகியது..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைதளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள்  நாளை  (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

ஊடரங்குத் தளர்வின்போது மக்கள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

நாளை திங்கட்கிழமை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் ...

மேலும்..

மாவையின் சிறந்த மதிநுட்பம்: புத்தெழுச்சி பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

மழுங்கடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி மீண்டும் ஒரு அத்தியாயத்திற்குள் நுழைவதாகவே அண்மைக்கால அரசியல் நகர்வுகள் புடம்போட்டுக் காட்டுகின்றன என ராக்கி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளை தொட்டு நிற்கும் இக்காலகட்டத்தில், ...

மேலும்..

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை!

எமது அரசியல் பரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா பற்றி பல்வேறு எதிர் விமர்சனங்கள் கட்டவிழ்கின்றன. அரசியல், பொதுவாழ்வு என்று ஈடுபட்டாலே விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ''காய்த்த மரம் அதுமிகக் கல்லடிபடும் கன்மவினை கொண்டகாயம் தண்டனைபெறும்- வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் ...

மேலும்..

வெப் சீரியஸில் வெளியாகும் வடசென்னை 2.. தியேட்டர்காரர்களுக்கு பீதியை கிளப்பிய வெற்றிமாறன்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இதுவரை இருவரின் கூட்டணியிலும் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ...

மேலும்..

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென அதல பாதாளத்திற்கு சென்று நடிகர் நடிகைகள் கதை ஏராளம் உண்டு. அந்த வகையில் சில நடிகர்களைப் பற்றி பார்ப்போம். மைக் மோகன்: ரஜினி கமல் என அனைவரின் வெற்றிகளையும் சர்வசாதாரணமாக ஓரங்கட்டி முன்னணி ஹீரோவாக வலம் ...

மேலும்..

தளபதி66 படத்திற்கு சிக்கனமான இயக்குனர் போதும்.. தயாரிப்பாளர் முடிவால் குழப்பத்தில் விஜய்

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னும் தளபதி 65 படத்தின் ...

மேலும்..

சீனா- தென் கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை (கொவிட்-19) கட்டுப்படுத்துவதில், 90 சதவீதமான வெற்றியை கண்ட சீனா மற்றும் தென்கொரியாவில், மீண்டும் வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனாவில், வைரஸ் பரவல் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு நடைமுறையில் இருந்த முடக்கநிலை ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,268பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 124பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,702ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693ஆகும். மேலும், 31,760பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 31,249பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை நீக்கியமை மக்கள் தலையில் மண்ணை தூவும் செயல் – பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

கொரோனா வைரஷ் நோயாளர் தொகை முயல் வேகத்தில் கூடிக்கொண்டு போகும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் தலையில் மண்ணை வீசும் செயலாகவே இதனை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்வதானால் மக்கள் செத்தாலும் பறவாய் இல்லை தேர்தலே எமக்கு முக்கியம் என்பதையே ...

மேலும்..

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு ...

மேலும்..