உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம்: இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம்- சம்பந்தன்

தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ...

மேலும்..

தற்போதைய நிலையில் தேர்தலை நடாத்தினால் அது தொற்று நோய் பரவுவதை அதிகரிக்கும் :முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில் தற்போது தேர்தலை நடாத்தினால் அது கொரோனா கொவிட்19 தொற்று பரவுவதை அதிகரிக்கும் .3ம் உலக மகாயுத்தம் போன்று நாட்டு நிலைமைகள் மாறியிருக்கிறது இந்த நிலையில் தேர்தல் ஒன்று முக்கியமல்ல என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா ...

மேலும்..

அதிவேக வீதிகளை 11இல் திறக்க முடிவு

வாகனப் போக்குவரத்துக்காக அதிவேக வீதிகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக  நெடுஞ்சாலை, வெளிப்புற சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார ...

மேலும்..

திங்களிலிருந்து குடிவரவு, குடியகல்வு திணைக்களம் திறப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள்  நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஏனைய நாட்களில் திறந்திருக்கும் என்பதோடு, சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் ...

மேலும்..

மேலும் மூன்று தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடியவர் கைது

பாறுக் ஷிஹான் வீதியில் நடப்பட்ட  மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை   திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை நடத்தாமைக்கு ஐ.தே.கவும் கூட்டமைப்புமே காரணம் – தவராசா குற்றச்சாட்டு

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து ...

மேலும்..

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனையை மேற்கொள்ளும் ஒரு விசேட திட்டத்தை விரைவில் தொடங்க தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலை வேலைத்திட்டம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. தேசிய பாலியல் நோய் ...

மேலும்..

இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ...

மேலும்..

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

திங்கட்கிழமை முதல் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின்போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைமறுதினம் மே 11ஆம் திகதி முதல் நாட்டின் பொருளாதாரத்தினையும் மக்களின் வாழ்வாதரத்தினையும் ...

மேலும்..

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – அரசாங்கம் திட்டவட்டம்

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ...

மேலும்..

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனுதாக்கல்

பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோரே இவ்வாறு அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 02 ...

மேலும்..

மேலும் 09 பேருக்கு கொரோன வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844

மேலும் 09 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் மொத்த நோயாளிகளில் 413 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு ...

மேலும்..

விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடிக்காலம் மே 12 முதல் ஜூன் 11 வரை நீடிக்க ...

மேலும்..