ஊரடங்கு அடுத்த மாதம் முழுமையாக தளர்த்தப்படும்?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை அடுத்த மாதம் முழுமையாக தளர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 திகதி அன்று கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படவுள்ளதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் தங்கள் ...

மேலும்..

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்ய ...

மேலும்..

“75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன்.”

“சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை பேசிய அதே நேரத்தில் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன். மாபெரும் விடுதலை என அவர் அன்றழைத்த அந்த நோக்கத்திற்காக,  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல தியாகங்களை செய்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதிப்பளிக்கும் வணக்கத்தைச் செலுத்துகின்ற ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி விடத்தற்பளையில் அமைந்துள்ள 522 படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் இந்த ...

மேலும்..

திட்டமிடலொன்று இல்லாமல் ஊரடங்களை தளர்த்துவதானது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் – அஜித் பி. பெரேரா

முறையான திட்டமிடலொன்று இல்லாமல் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஊரடங்களை தளர்த்துவதானது, மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து ...

மேலும்..

இலங்கை வந்தடைந்தார் இந்தியாவின் புதிய தூதுவர்- மருந்துப் பொருட்களும் வந்தன

இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மருந்து பொருட்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலையில் காணப்பட்ட புதிய தூதுவர் இந்தியாவிலிருந்து 12.5 தொன் ...

மேலும்..

பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை

கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த பௌத்த பிக்கு ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கண்டி பொலிஸாக்கு வழங்கிய தகவலுக்கு அமைய ...

மேலும்..

ஒன்ராறியோ மருத்துவமனைகள் கட்டாயம் நிறைவுசெய்திருக்க வேண்டிய விதிமுறைகள்

மருத்துவமனைகள் கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்ளும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் சமவேளையில், திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட மருத்துவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒன்ராறியோ அரசு விரிவான கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளது. திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட வைத்திய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டாத நிலையில் சடுதியாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 பேரால் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களிலும் களுத்துறை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் ...

மேலும்..

கூட்டமைப்பை திருப்திப்படுத்தினால் சிங்கள மக்களின் ஆதரவை இழப்பீர்! – மஹிந்தவுக்கு கிளம்புகின்றது எதிர்ப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம்." - இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச ...

மேலும்..

கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் : நாசாவின் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன. புதைபடிவ எரிபொருள்கள் போன்ற மாசுபடுத்திகளின் விளைவுகளை நாசா விண்வெளியில் இருந்து காணலாம். நமது கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள ...

மேலும்..

இலங்கையை ஐக்கியப்படுத்த கூட்டமைப்பு இணங்காது மாற்று அணியே தேவை! – இப்படிச் சொல்கின்றார் வாசுதேவ

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுடன் இணக்கத்துக்கு வருவது கடினமான செயலாகும். எனவே, நடுநிலையாக செயற்படக்கூடிய பலம்மிக்க சக்தியொன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகவேண்டும். " - இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தமிழ் ஊடகம் ஒன்றிடம் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஸஹ்ரான் ஹாஷிம் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு, சோதனை!!!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்று   (08) வெள்ளிக்கிழமை பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுத்துறை - சி.ஐ.டி. பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கொழும்பில் ...

மேலும்..

393 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 393 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று  மாலை தெரிவித்தார். இவர்களில் 308 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 85 பேர் விடுமுறையில் சென்றிருந்த ...

மேலும்..