சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் சிவனொளி பாதமலை பருவகாலம் இன்று (வெசாக்) தினத்துடன் நிறைவு பெறுகிறது,இந்த நிறைவு தினத்தினை முன்னிட்டு சிவனொளிபாத உச்சியில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பிரித் ஓதலினை தொடர்ந்து இராணுவத்தினரால் விக்கிரகங்கள் மற்றும் திருவுருவச்சிலை ஆபரணங்கள் அடங்கிய பேளை ஆகிய நல்லத்தண்ணீர் ...

மேலும்..

மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி வெளியீடு?

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைக்கும் பொழுது மின்னொழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இசசம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 60 ...

மேலும்..

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரனே- சுரேஷ்

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரன் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சம்பந்தர், விக்னேஸ்வரனை நம்பி ஏமாந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு அறிக்கை ...

மேலும்..

கொரோனா குறித்த பி.சி.ஆர். சோதனைகள் சில தவறானவை- ரவி குமுதேஷ்

கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு- அங்கீகாரம்பெற நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று (வியாழக்கிழமை) அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார். கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட ...

மேலும்..

ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதிலும் அதிகமான மக்கள் வாகனம் ஓட்டுகின்றனர்: RAC

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு, நடைமுறையில் உள்ள போதிலும், அதிகமான மக்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதாக, பிரித்தானிய வாகன சேவை நிறுவனமான ரோயல் ஒட்டோமொபைல் கழகம் (RAC) கணித்துள்ளது. ஊரடங்கின் இரண்டாவது வாரத்தை விட, இந்த வாரம் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் ...

மேலும்..

பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்ய அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளின் படி பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நிதி ...

மேலும்..

சஹ்ரான் குழுவுக்கு உதவிய ஒருவர் காத்தான்குடியில் கைது!

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்காக கொழும்பு 4ஆம் மாடிக்கு ...

மேலும்..

மரத்தால் விழுந்தனை மாடு முட்டுவது போல அரச ஊழியர்கள் மீது அழுத்தம் – சுனில் சாடல்!

பி.பி. ஜயசுந்தர என்ற தனிநபரின் கோரிக்கைக்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோபூர்வ கடிதத் தலைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார். அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ...

மேலும்..

ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கை அநீதியானது – இலங்கை ஆசிரியர் சங்கம்

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவின் கோரிக்கை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் சஜித்!

படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் ஒழிப்பில், ...

மேலும்..

மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை

மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் ஆனால், கடந்த வருடம் ...

மேலும்..