காலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்…

இப்பொழுது பலருக்கும் உடல் எடை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிக எடை உள்ளவர்களும் சரியான எடை உள்ளவர்களுக்கும் இந்த பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு நாம் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட முடியும்- வவுனியா அரச அதிபர்

அரசாங்கத்தால் கொரோனா இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு!

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் ...

மேலும்..

சில சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி!

கனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில ஊரடங்கு விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணைவதற்காக செல்லவில்லை அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் சென்றார்கள்- முன்னாள் அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் அரசாங்கம் அண்மையிலே அரசாங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்துத. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவர்கள் அரசாங்கத்தில் இணையவில்லை என முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் கொனோரா தொற்று நோய்க்கு உள்ளாகாதப்படி சுகாதாரத்தை கட்டாயம் பேணப்பட வேண்டும். சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இது விடயமாக மன்னார் மாவட்ட ...

மேலும்..

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசிவேண்டி பிரித் பாராயணம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசி வேண்டி நாட்டின் அனைத்து விகாரைகளிலும் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு கலாநிதி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் தலைமையில் வாத்துவ, மொல்லிகொட பிரவசனோதய பிரிவெனா விகாரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. வாத்துவை ...

மேலும்..

மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!

ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி இருக்கின்றபோதும் நான்கு மாவட்டங்களிலிருந்து வருவோர் பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும்.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திருப்பியதாக இருந்தாலும் சுகாதார சம்பந்தமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மன்னாரில் மேற்கொள்ளப்படும். குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களிலிரு மன்னார் வந்து செல்வோர் மீது பாஸ் நடைமுறை தொடரும் என இது விடயமாக நடைபெற்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐனாதிபதியின் விஷேட செயலனியின் ...

மேலும்..

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த ...

மேலும்..

வவுனியா, பம்பைமடு குப்பை மேட்டில் தீ!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பம்பைமடுப் குப்பை மேட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ...

மேலும்..

சகல திணைக்களங்களும் உரிய சுகாதார முறையை தொடர்ந்து பின்பற்றவும்: கிளி. அரச அதிபர் வலியுறுத்து!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன்,  இதுவரை 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ...

மேலும்..

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் விடுதலை.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் இன்று(7) விடுதலை செய்யப்பட்டனர். தாபரிப்பு,சாராயம் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இவ்விடுதலை செய்யும் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ...

மேலும்..