டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 226 என்ற விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 6.20 அளவில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள குறித்த பிரஜைகளுக்கு இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...
மேலும்..


















