வாழ்க்கையில் ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது- பிரதி சுகாதார பணிப்பாளர் மகேந்திரன்
எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றபோதே ...
மேலும்..


















