வாழ்க்கையில் ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது- பிரதி சுகாதார பணிப்பாளர் மகேந்திரன்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றபோதே ...

மேலும்..

கூட்டமைப்பின் முகவரே ஹூல்! – மஹிந்த அணி குற்றச்சாட்டு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் செயற்படுகிறார்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐவரை நியமிக்கமுடியும். ஆனால், ...

மேலும்..

வீட்டில் இருக்கும் புளியை கொண்டு இவ்வளவு பிரச்சனையை சரி செய்ய முடியுமா?

உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உண்டு. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது தான் நல்லது. பொதுவாக உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் புளியை பொறுத்தவரை அதை ...

மேலும்..

சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறது நல்லதா? அப்படி போனால் எடை குறையுமா?

உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும். இது தவிர இன்னும் ...

மேலும்..

2020 பொதுத் தேர்தல் – சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம்..!

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேடு அடுத்த வாரத்திற்குள் தயாராக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 20 ஆம் திகதி சுகாதார வழிகாட்டலுடன் பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

உங்களுக்கு ஒரு கும்பிடு.. உங்க படத்திற்கு ஒரு கும்பிடு.. கமலால் இழுத்து மூடப்பட்ட லைகா நிறுவனம்

கமலஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன்2 படம் டிராப் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட கவலையில் உள்ளனர். சமீபகாலமாக வெளியாகும் கமலின் படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அமையவில்லை என்றாலும் ஷங்கர் கூட்டணியில் கமல் இணைவதால் இந்தியன்2 படத்திற்கு மிகப்பெரிய ...

மேலும்..

தன் கணவருடன் ஓவராக ஒட்டி உரசிய சாய் பல்லவி.. விட்டா கூட்டிட்டு போய்டுவா போல என சமந்தா செய்த வேலை

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சில வருடங்களுக்கு முன்புதான் நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவின் படங்களுக்கு எப்போதுமே தெலுங்கு ரசிகர்களிடையே ...

மேலும்..

மாஸ்டர் படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. முழு படமும் எப்படி இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவே அடுத்து அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். ஏற்கனவே கொரானாவால் தியேட்டர் வருவதற்கே தயங்கும் மக்களை இழுக்கும் ஒரே சக்தி மாஸ்டர்தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றன. மேலும் லாக்டோன் ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 189பேர் உயிரிழந்ததோடு, 1,274பேர் ...

மேலும்..

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே திறக்க முடியும் – அனில் ஜாசிங்க

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று ...

மேலும்..

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய பெண்ணே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தினமும் மதுபோதையில் வரும் கணவன், மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமையைப் ...

மேலும்..

லண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

லண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார். இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டை வந்தடைந்த இவர்கள் பேருந்துகள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும்..

தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டே தமிழ்தேசியகூட்டமைப்பு பிரதமர் மகிந்தவின் அழைப்பை ஏற்றது! பா.அரியநேத்திரன். மு.பா.உ.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு மதித்துள்ளது.வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

20 பேரில் 15 பேர் கடற்படையினர்

நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.

மேலும்..

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வு – சகோதரன் உட்பட இருவர் விளக்கமறியலில் !

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு ...

மேலும்..