கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் டாஸ்மாக் ...

மேலும்..

கௌவரம் கெளரவம்னு இப்படி மொத்தமா காலி பண்ணிடானுங்களே! கழுகு போல் பறந்து குருவி ஆன விஜய் ஆண்டனி

கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக வர வர விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அனைத்தும் ரசிகர்களை தியேட்டரில் தூங்கவைக்கும் படமாகவே நடித்து வருகிறார். ஒரு காலத்தில் இசையமைப்பாளராக நாக்க முக்க நாக்க முக்க என தமிழக ...

மேலும்..

அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். ...

மேலும்..

அதல பாதாளத்திற்கு போன மெர்சல் தயாரிப்பாளர்.. அட்லீய கழட்டிவிட்டு மீண்டும் வர சொன்ன விஜய்

தமிழ் சினிமாவில் பாரம்பரிய தயாரிப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ராமநாராயணன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர். சமீபகாலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது விளக்கம்!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய ...

மேலும்..

மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மே 11 ஆம் திகதி தளரும்! சராவின் வலியுறுத்தலுக்கு பசில் பச்சைக்கொடி

வடக்கு மாகாண வர்த்தகர் கள் பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய மாகாணங்க ளில் இந்த நெருக்கடிகள் எதுவு மில்லை . இது தொடர்பில் கவ னம் செலுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் நாடாளு மன்ற ...

மேலும்..

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க! பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தினார் சுமன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பாக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொதுமன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். மிக நிண்டகாலமாக அவர்கள் ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு! 8வது மரணம் சற்று முன் பதிவு!

  நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 187 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், 08 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு 240 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ...

மேலும்..

இணைய வழி கற்பித்தலுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்!

இலையுதிர்காலத்தில் இணைய வழியாக கற்பித்தாலும், பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இலையுதிர்காலத்தில் நேரில் ...

மேலும்..

கொரோனாவுக்குள் மறைந்து தோட்டங்களை துண்டாடுவதற்கு முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹொரணை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸகெலியா மானெலு தோட்டத்தில் தேயிலை மலைகளை கொரோனாவுக்குள் மறைந்து துண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 04.05.2020 நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவுவதாக தெரிவித்து ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது  இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார் இதன் போது கருத்து தெரிவித்த அவர் குறிப்பாக ஆனையிறவு சோதனைச்சாவடியில் மிகவும் இறுக்கமான ...

மேலும்..

விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் சுற்றிவளைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) நோன்பு காலத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்களும் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த உணவகங்களில் ...

மேலும்..