ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும்,  மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்துக்கு வர ஜனாதிபதி தரப்பு முயற்சி – சுஜீவ குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் ...

மேலும்..

சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது, இல்லையெனில் அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சவால்

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றத்தால் மாத்திரமே வழங்கப்பட முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

‘குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்’ – அரசுக்கு வலியுறுத்தினார் சஜித்

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு ...

மேலும்..

கொரோனா ஒழிப்புக்கு பல்வேறு தரப்பினரும் உதவி

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹேன்ஸ் பீடர் மொக்கின் (Hans Peter Mock) பணிப்புரையின் பேரில் வாரியோ சிஸ்டம் (VARIO SYSTEMS) நிறுவனம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளது. வாரியோ சிஸ்டம் நிறுவனத்தின் முகாமைத்துவ ...

மேலும்..

இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த – அமெரிக்கத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் இலங்கையின் நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ...

மேலும்..

இடர் வலயங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு ...

மேலும்..

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரம் தண்டம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வானம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அநுராதபுரம் – ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராகவும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராகவும், மாத்தளை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் ...

மேலும்..

தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி சுகாதார அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களைத் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட சில தினங்கள் அரச பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால், ...

மேலும்..

உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் ...

மேலும்..

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) நண்பகல் தனது வீட்டில் இருந்து தூண்டில் மீன் பிடிக்க 35ம் கிராமத்தில் உள்ள  கன்னியெம்பை அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரே நீரில் மூழ்கி ...

மேலும்..

மேலும் 03 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – 338 பேர் பாதுகாப்பு தரப்பினர்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ...

மேலும்..