முக்கிய கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மஹிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை ...

மேலும்..

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள ...

மேலும்..

இங்கிலாந்து- அவுஸ்ரேலியா அணிகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும்: சங்கா வேண்டுகோள்

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைக்காலமாகவே சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தான் மண்ணில் விளையாட ...

மேலும்..

ஊரடங்குவேளையில் கொட்டகலையில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை!

(க.கிஷாந்தன்)   திம்புள்ள  - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.   நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு ...

மேலும்..

நாடாளுமன்றம் இல்லாத சர்வாதிகாரம் – சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தொடர்ந்தும் முடிவெடுத்தால் இலங்கை சர்வாதிகாரம் கொண்ட நாடாக பார்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு ...

மேலும்..

மகன் வயதில் மாப்பிள்ளையை தேடிய பிரபல நடிகைகள்.. பசியுள்ளவன் ருசி அறிவான்

சினிமாவில் வயது வரம்பு இல்லாமல் திருமணம் செய்து கொள்வது வாடிக்கைதான். அந்த வகையில் தற்போது 12 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரபல நடிகையின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைகா அரோரா: மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த உயிரே ...

மேலும்..

சிவாவுக்காக அனைத்தையும் விட்டுகொடுத்த தனுஷ்.. ஆனால் வீட்டு பூனைனு நினைச்சா காட்டு பூனையால இருக்கு

தமிழ் சினிமாவில் அடிபட்டு மிதிபட்டு நடிகர் என்ற அந்தஸ்தைப் பெறுவது சற்று கடினம் தான். அதேபோல், சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு அங்கீகாரம் கிடைத்த படம் என்று பார்த்தால் எதிர்நீச்சல், அந்த படம் வெளிவந்து இன்றுடன் ...

மேலும்..

தம்பி அட்லீ இனி நீ OTT டைரக்டர் மட்டும் தான். தியேட்டர் பக்கம் வந்துடாத என கிழித்த ஓனர்கள்

சமீபகாலமாக தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வலுத்துக் கொண்டே போகின்றன. இருக்கும் பிரச்சனைகளை பார்த்தால் இனிமேல் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டார்கள் போல. அனைத்து தயாரிப்பாளர்களும் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர சிறிய படங்கள் அனைத்துமே OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். ...

மேலும்..

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது – சுமந்திரன்!

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ...

மேலும்..

மகிந்தவின் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் ...

மேலும்..

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்து நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) 128 வருடங்கள் ஆகின்றன. 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார். சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத ...

மேலும்..

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது!

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேச மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, கடந்த 24 மணித்தியால நிலவரப்படி கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,474ஆகும். அத்துடன், புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 116பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா வைரஸ் ...

மேலும்..