பொதுத்தேர்தலை நடத்தவே கூட்டம்! – பிரதமர் மஹிந்த உறுதி

"நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக்கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணிக்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு ...

மேலும்..

மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது! – நீதிமன்றம் செல்வது உறுதி என்கிறார் சஜித் பிரேமதாஸ

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "பிரதமர், ...

மேலும்..

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

176 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இடம்பெறும்!

அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11ஆம் தினதி முதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே இடம்பெறும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ...

மேலும்..

21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

 யாழ்ப்பாணம் உட்பட  21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் நாளை ...

மேலும்..

பிரதமருடனான சந்திப்பை புறக்கணிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமர் அழைத்த கூட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம் ...

மேலும்..

இலங்கையில் கொரோன 706 !!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.50 மணியளவில் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 702 இலிருந்து ...

மேலும்..

மே மாதத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!

மே மாதத்திற்கான கிரக நிலை சூரியன் - மே 13 வரை மேஷ ராசியில் இருக்கும் சூரியன், 14ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் - ரிஷப ராசியில் மே 3 வரையும் பின்னர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 23ம் ...

மேலும்..

இளம் கலைஞர்களினால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் காரைதீவிலிருந்து…

கிழக்கிலங்கையில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரில் அகிலம் போற்றும் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த காரைதீவு எனும் பழந்தழிழ் கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்பூட்டல் பாடல் ஒன்று காரைதீவைச் சேர்ந்த சர்வேஷ்வரா கலை மன்ற குழுவினரால் ” கொரோனா ...

மேலும்..

வெள்ளை முடியா மாறின பின்னாடி டை அடிக்காம இயற்கையா மறுபடியுமா கருப்பா மாத்த முடியுமா?

நமக்கு வயதாகும் போது முடி நரைப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை, மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், பரம்பரை போன்றவைகள் காரணமாக ...

மேலும்..

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் – அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர்

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ...

மேலும்..

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிப்பு!

கியூபெக் மாகாண அரசு தொழிலார்களுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத் தொகையாக 13.10 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் அடிப்படை ஊதியத்த்தை பெற்று வந்தவர் வாரமொன்றுக்கு 22.50 கனடிய டொலரினை மேலதிக ஊதியமாக பெறுவார். குறித்த ஊதிய அதிகரிப்பு மே மாதம் முதலாம் ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிராக போராடும் வைத்தியர்கள் மலர் தூவி கௌரவிப்பு

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இன்று மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கௌரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ...

மேலும்..

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை – இரண்டாம் கட்டம் இன்று!

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த ...

மேலும்..