கெய்லின் குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்: சர்வான் விளக்கம்

ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கிறிஸ் கெய்ல் தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக அணியின் உதவி பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தெரிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நடப்பு சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்துஇ ...

மேலும்..

அஜித்துடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்.. அய்யோ! என தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தல அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் சினிமா வரலாற்றில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்தது. தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ...

மேலும்..

கொழும்பில் சிக்கித் தவித்தவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி – இன்றிலிருந்து ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கித் தவிப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி இன்றிலிருந்து ஆரம்பமானது. முதல் கட்டமாக களனிப் பகுதியில் இருந்தவர்கள் முறையான சுகாதார பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு இ.போ.ச. பஸ்களில் ...

மேலும்..

சிம்புவுடன் நெருக்கமாக கிசுகிசுக்கபட்ட முன்னணி நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாடியாம்

நடிகர் சிம்புவால் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் அல்லது தமிழ் சினிமாவில் சிம்புவுடன் நல்ல உறவில் (அதாங்க நட்பு) இருந்த நடிகைகள் என்று இரண்டு கோணத்தில் பார்த்தால், சில முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் உள்ளனர். சார்மி: அதில் முதலிடத்தில் சிம்பு அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்த ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கனடா தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ரொறன்ரோ நகர சபை உறுதிப்படுத்தியுள்ளது. பட்டாசு வானவேடிக்கைக் காட்சிகள் உட்பட அனைத்து நேரடிக் கனடா தின நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதால், அதற்கு பதிலாக, நாடு உருவான நாளை ...

மேலும்..

சுறா படத்தோடு என் வாழ்கையும் முடிந்தது.. கண்ணீர் விட்டு நடந்ததை கூறும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு 50வது படத்தை தோல்வி படமாக கொடுத்த பெருமை இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் அவர்களையே சேரும். எல்லோருக்குமே சினிமாவில் 25, 50, 75, 100 ஆகிய படங்கள் மிகவும் ஸ்பெஷலாக அமைய ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயணிகள் தங்கள் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, தளர்த்தப்படும்போது பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. எனினும், இதுவரை இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ...

மேலும்..

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைது!

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறியமை மற்றும் கசிப்பு, கஞ்சா, ஹரோயினுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளில் கைதாகியுள்ளனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேர், கசிப்புடன் ...

மேலும்..

மேலும் 10 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 172 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 690 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் மணல் கடத்தல்: மூவர் கைது, வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மணல் ஏற்றிவந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ...

மேலும்..

கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் ...

மேலும்..

குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஜா-எல ...

மேலும்..

யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 9 முறைப்பாடுகள்!

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் நேற்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து ...

மேலும்..

வவுனியா கடற்படை வீரரின் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை- அறிக்கை வெளியானது

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) குறிப்பிடுகையில், “வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் ...

மேலும்..

தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள்- தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை!

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைத்துள்ள அவர், நாட்டின் மூத்த பிரஜையாக பல சம்பவங்களை ...

மேலும்..