அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடே புறக்கணிப்பிற்கு காரணம் – சஜித்!

பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ...

மேலும்..

முல்லைத்தீவை அபாய வலயமாக்க முயற்சி- சிவமோகன் குற்றச்சாட்டு!

தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை அபாய வலயமாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை ...

மேலும்..

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலை நகல் இலக்கம் அறிமுகம்

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடப்பட்டிருந்தது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 ...

மேலும்..

“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா பரவக் காரணமாக அமையும் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸை பரப்புகின்றதில் இராணுவம் மிக ...

மேலும்..

நெருக்கடி நிலையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்ய வேண்டும்- ஜனகன்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துச் செல்லும் இக்கட்டான சூழ்நிலையில், நீதி விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ...

மேலும்..

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள்  மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே  கொள்வனவு செய்யக்கூடிய வகையில்  உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக  மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள் அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து  பிற மாவட்டங்களுக்கு   மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற ...

மேலும்..

தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும்,கம்பனிகளும் ஏற்கவேண்டும் – வடிவேல் சுரேஷ்

(க.கிஷாந்தன்)   "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும்." - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் ...

மேலும்..

கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்

கொரோனோ தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். அதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுவரை பரிசோதனை ...

மேலும்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளது

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஒரு வருடகாலத்தில் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.உமர் மௌலானா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த வலயத்தில் 60 மாணவர்கள் மாத்திரமே 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர். இம்மறை நூறு ...

மேலும்..

ஊடகப் போராளி சிவராம் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்!

ஊடகப் போராளி மாமனிதர் தராக்கி சிவராமின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இப்போதுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழ் ஊடகவியலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு ... தர்மரத்தினம் சிவராம் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி ...

மேலும்..

மரக்கறி கொண்டுசெல்லும் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்- சாரதி கைது!

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப்பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி விற்பனைக்காக பொலிஸ் அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்  மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, ...

மேலும்..

ஊர்சட்ட காலப்பகுதில் சட்ட விரோதமான முறையில் இருவேறு பிரதேசங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஊரடங்குச் சட்டம் காலப்பகுதியில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரிட்வெல்,பெட்ரசோ ஆகிய இருவேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட வேறு நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு ...

மேலும்..

மாவை சேனாதிராசா மற்றும் அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதி உதவியில் பல குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வாங்கிவைப்பு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவருமாகிய திரு. மாவை சேனாதிராசா அவர்களின் நிதியுதவியிலும் , புதிய சுதந்திரன் மற்றும் தமிழ் CNN ஊடக நிர்வாக பணிப்பாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ...

மேலும்..

பிரதமர் மஹிந்த விடுத்த அழைப்பு – கலந்துரையாடலில் கலந்துகொள்வது குறித்து பேச்சளவில் தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று இக்கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பாக பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் பங்கேற்று கட்சி சார்பான வேண்டுகோளை சமர்ப்பிப்பது ...

மேலும்..