அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடே புறக்கணிப்பிற்கு காரணம் – சஜித்!
பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ...
மேலும்..


















