கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உதவி!

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி கல்ப ருக்ஷ விகாராதிபதி சங்கைக்குரிய தெனிபே நந்த தேரரினால் 07 சத்திர சிகிச்சை கட்டில்கள் ...

மேலும்..

மாந்தீவு வைத்தியசாலை சிறை கைதிகளுக்கு!

ஜே.எப்.காமிலா பேகம்- மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள மாந்தீவு வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம்  அனுமதி கோரியுள்ளது. இதற்கான  கடிதத்தையும் சிறைச்சாலைத் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி உள்ளது. மேலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த ...

மேலும்..

கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதிய முயற்சி!

ட்ரோன் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான , இலகு முயற்சியினூடாக ,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட மக்களுக்காக அளப்பெரிய சேவை ஆற்றியவர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பல்வேறுபட்ட - மக்களுக்குத் தேவையான - விடயங்களை ஆற்றியுள்ளார். அம்பாறை மக்களின் மனங்களில் ஆழ ஊடுருவி, அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழகி, அவர்களின் தானும் ஒருவனாகி அவர்களின் மனங்களை ...

மேலும்..

மஹிந்தவுடனான சந்திப்பில் ஐ.தே.க. பங்கேற்கும்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் தலைமையில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

முல்லைத்தீவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழப்பு – கொரோனா என சந்தேகம்!

குணசிங்கபுரவிலிருந்து முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒருவர் நேற் அதிகாலையும் மற்றொருவர் நேற்று மாலை உயிரிழந்தனர் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார். அந்தவகையில் ...

மேலும்..

மஹிந்தவின் அழைப்பு – கலந்துகொள்ள முடியாதென்கின்றது ஜே.வி.பி.

பிரதமர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது நாடாளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு கொரோனா!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே ...

மேலும்..

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

ஜேர்மன் நம்மவர் உணவகத்தினால் தெல்லிப்பழையில் உதவித் திட்டம்!

ஜேர்மன் நம்மவர் உணவகத்தின் அனுசரணையில் ஆகீசன், கௌரீசன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழையில் துர்க்காபுரம், தந்தை செல்வா புரம் பகுதிகளில் உள்ள 23 குடும்பங்களுக்கு தலா சுமார் 2 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்தப் பொருள்களை வலி.வடக்கு ...

மேலும்..

விடுமுறையில் சென்ற கடற்படை தீவகத்தில் தனிமைப்படுத்தலில்! வெளியே செல்லாதமையை டக்ளஸ், அங்கஜன் உறுதிப்படுத்தவேண்டும்

தென்னிலங்கைக்கு விமுறையில் சென்ற கடற்படையினரை தீவகத்திலுள்ள கடற்படை முகாம்களில் தனிமைப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் முகாம்களைவிட்டு வெளியேறாமையை அரசில் அங்கம் வகிக்கின்ற எமது தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ், அங்கஜன் போன்றோர் உத்தரவாதமளிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மத்தியகுழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்கள் மேற்க்கெடுப்பு ஒன்ராறியோ அரசு! ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தாவும் முயற்சிகள்.

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை ஒன்ராறியோ அரசு மேற்கொண்டு வருகின்றது. தொழிலகங்கள் மீள இயங்க ஆரம்பிக்கும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தமது ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல் விதிமுறைகளைத் தொழிலக முதலாளிகள் அறிந்திருப்பதுடன் அவற்றைக் இற்றைவரைக்கும் சில்லறை விற்பனை வணிகங்கள், உணவு ...

மேலும்..