தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் TID விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து ...

மேலும்..

ஒரு தடவே தான் கண்ணா மிஸ் ஆகும்.. ஒரு முடிவோட களமிறங்கும் ரஜினி.. இந்தவாட்டி தலயா? தலைவரா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் சமீபகாலமாக நேரடியாக படங்களை ஒரே தேதியில் வெளியிட்டு மோதிக் கொள்வதில் ஈடுபாடுகொள்வதில்லை. வசூல் பாதிக்கப்படும் என்பதால் தியேட்டர்காரர்களே இதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இருந்தாலும் தொடர் விடுமுறை என்றால் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படித்தான் ...

மேலும்..

அமேசானில் மாஸ்டர் ரிலீசுக்கு விஜய்யின் பதில்.. காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குதான் தெரியும்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அட்டகாசமான அதிரடி படமாக உருவாகியிருக்கிறது மாஸ்டர். ஆனால் மாஸ்டர் படம் ரிலீசில் மண்ணை அள்ளிப் போட்டது கொரானா. இருந்தாலும் படக்குழுவினர் எப்போது ஊரடங்கும் முடிவடையும் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம்!

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த ...

மேலும்..

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள தொலைபேசி சேவை!

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். 1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பான ...

மேலும்..

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி!

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிக்க தீர்மானம்!

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது. ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான ...

மேலும்..

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30.04.2020)  மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அட்டன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை!

அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய தகவல் வெளியானது!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட மற்றுமொருவர் ...

மேலும்..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு ...

மேலும்..

அபாய வலயங்களில் பணியாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

கொரோனா தொற்று அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளியொருவரை எவரேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில், அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து ...

மேலும்..

தொழிலாளர் தினத்தன்று கொரோனாவிற்கு எதிராகப் போராடும் அனைவரையும் கௌரவிக்க வேண்டும் – பிரதமர்!

உலக தொழிலாளர் தினத்தன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வேலை செய்யும் மக்கள் கௌரவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது – ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையினையும் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

குறைகள் மற்றும் தவறுகளை கருத்திற்கொண்டு கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது – ஜனாதிபதி

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் ...

மேலும்..