வடக்கில் மேலும் 53 பேருக்கு பரிசோதனை: எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

குதிகால் வெடிப்பை நிரந்தரமாக போக்கும் வீட்டு வைத்தியம்!

உடலை தாங்கி பிடிக்கும் கால்களை அழகாக வைத்திருக்க வேண்டும். இது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. குதிகால் வெடிப்பு பிரச்சனையை சந்தித்துவிட்டால் பாதத்தில் வலியும் உபாதையும் சற்று அதிகமாகவே இருக்கும். குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் ...

மேலும்..

வெற்றிலையை கொண்டு கூந்தலையும் சுத்தம் செய்யலாம், பேனையும் விரட்டி அடிக்கலாம்!

கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலே கூந்தல் எந்த பிரச்சனையுமில்லாமல் அடர்த்தியாக அழகாய் வளரும்.வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் அழகு படுத்தி கொள்ளலாம் என்பது தெரிந்த விஷயம். ஆனால் எந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், மூலிகை ...

மேலும்..

மரணித்து விட்டதாக சந்தேகிக்கப்படும் கிம் கடற்கரை பங்களாவில் தங்கியுள்ளதாக தகவல்

அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் அண்மைக்காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியது அரச புலனாய்வு பிரிவு!

நாட்டிற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அரச புலனாய்வு பிரிவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அரச புலனாய்வு பிரிவின் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு ஆபத்து – மணிவண்ணன்

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

உல்லாசம் படத்தில் அஜித்துடன் நடித்த மகேஸ்வரியா இது.. கல்யாணம் ஆனாலே இப்படிதான் போல

நடிகை மகேஷ்வரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் விக்ரம், தல அஜித்துடன் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே இவர் கருத்தம்மா படத்தில் நடித்திருப்பார். 2000 வருடத்திற்கு ...

மேலும்..

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை நிராகரித்த பெரிய நடிகர்கள்.. முழு லிஸ்ட்

இந்திய சினிமாவில் பாகுபலி எவ்வளவு பெரிய சாதனையை செய்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரண்டு பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் 2000 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் பாகுபலி படம் முதலில் தெலுங்கு நடிகர்களை வைத்து எடுப்பதாக முடிவு ...

மேலும்..

சாவகச்சேரியில் வாள்வெட்டு – பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயம்

யாழ். சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு(புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ...

மேலும்..