வடக்கில் மேலும் 53 பேருக்கு பரிசோதனை: எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை!
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் ...
மேலும்..


















