விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராய்வு
விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி ...
மேலும்..


















