விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராய்வு

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி ...

மேலும்..

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் – ஜனாதிபதி!

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

முழங்காவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒருவருக்கு கொரோனா – வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்- தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டு

கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ...

மேலும்..

யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 5 ...

மேலும்..

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 139 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

காரைநகரில் பேருந்து விபத்து!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துநர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர்-யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

மேலும்..

வவுனியா பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை

வவுனியாநிருபர் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் இன்று மாலை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 150ற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனோ தொற்றுநோய் ...

மேலும்..

இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

இலங்கை திரும்ப விரும்பும்  மாணவர்களுக்கு அழைப்பு!

இலங்கைக்கு திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை அழைப்பு விடுத்துள்ளது. தமது சொந்த நாட்டுக்குத் திரும் விரும்புகின்ற இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள், தங்களை அந்தந்த நாடுகளில் உள்ள ...

மேலும்..

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அரசாங்கம் இழக்கும் அபாயம்!

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை, அரசாங்கம் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை 52,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் பொரிஸ் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை திங்களன்று பேச்சுக்கு அழைத்தார் மஹிந்த

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து முன்னாள் உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தப் பேச்சு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டு யோசனையை ஜனாதிபதியிடம் ...

மேலும்..

சம்மாந்துறை ஆலையடி வட்டை பண்னைக் காணியில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளத் திட்டம்

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன விவசாயத் திணக்களத்துடன் இணைந்து அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் சம்மாந்துறை பிரதேசத்தில் பொது தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ள  அரச காணிகளில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்காக ஆலையடி ...

மேலும்..