மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்.பி சிவமோகன்
வவுனியாநிருபர் இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் ...
மேலும்..


















