மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்.பி சிவமோகன்

வவுனியாநிருபர் இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் ...

மேலும்..

தடமறிதல் தொழில்நுட்ப திட்டத்தில் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும்: ட்ரூடோ

கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டத்தின் போது கனேடியர்கள் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ...

மேலும்..

சுகாதார அறிக்கைகளில் அக்கறை செலுத்திப் பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் -தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கி.துரைராசசிங்கம் கடிதம்…

கொரோணா வைரஸ் சம்மந்தப்பட்ட சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக ...

மேலும்..

எதிர்கட்சிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்!

நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். நாடாளுமன்றம் ...

மேலும்..

கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது: சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்துவருவதால், கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது என சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கூட்டமொன்றுக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 2829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்

வ. ராஜ்குமார் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார். இன்று 30ம் திகதி இடம் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில்  ...

மேலும்..

கொவிட்-19 தொற்றால் கனடாவில் மூவாயிரத்தை எட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,996ஆக உயர்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 137பேர் உயிரிழந்ததோடு, 1,571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 51,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28,274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..

தேர்தல் பிற்போகலாம்; நாடாளுமன்றம் கூடாது – எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணியத் தயாரில்லை என்கிறார் மஹிந்த

"இரு வாரங்களில் நாடு சுமுகமான நிலைக்கு வராவிடின் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம். சிலவேளை தேர்தல் பின்னுக்குப் போகக்கூடும். அதற்காகப் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூட்டவேமாட்டார். பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத்தான் ...

மேலும்..

அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு: யாழில் 45 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் ...

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்: சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையின் போது குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை வீரர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கருவில் வளர்ந்த 4 மாத சிசுவை மண்ணுக்குள் புதைத்த சம்பவம்- யாழில் ஆணும் பெண்ணும் கைது!

இணுவில்-மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன் இளைஞர் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து ...

மேலும்..