பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடர் இரத்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு இணங்க, பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடரான ‘லீக்-1’ கால்பந்து தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என ...

மேலும்..

விக்டோரியாவில் அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையம் திறந்துவைப்பு!

அவசர மற்றும் முதன்மை கவனிப்பு மற்றும் விரைவாக அணுகப்படும் மனநல சிகிச்சைகளுக்காக, விக்டோரியாவில் புதிய அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பேவில் திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த முதன்மைப் பராமரிப்பு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. மே மாதத்திற்கு, மருந்தகம் ...

மேலும்..

பிரித்தானியாவில் ஒரேநாளில் 586பேர் உயிரிழப்பு- 3,996பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஒரேநாளில் 586பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட 329 கொரோனா வைரஸ் இறப்புகளை விட இன்று உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று நிலவரப்படி, 3996பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பிரித்தானியாவில் வைரஸ் ...

மேலும்..

மேலும் 03 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 622 ஆனது

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது 481 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 134 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பகுதி விடுவிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

அபாயகரமான வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சுதேச மருத்துவம்- மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர்

அபாயகரமான வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாள்தோறும் மோர் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண சுதேச ...

மேலும்..

அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர், மக்கள் அச்சமடைய தேவையில்லை..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு வெலிசர கடற்படை முகாமில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்றுநோய் மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கடற்படையினரில் சிலருக்கு ...

மேலும்..

யாழில் 4 ஆரம்ப பாடசாலைகளில் கொள்ளைச் சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – அனில் ஜாசிங்கவுடனான சந்திப்பில் மீண்டும் ஐ.தே.க. வலியுறுத்து

ஐக்கிய தேசியக் கட்சியினர் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை உறுதியளித்துள்ளனர். அந்தவகையில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேர்ந்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுகாதார ...

மேலும்..

கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இதுவரையான 39 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 41 ...

மேலும்..

ஹற்றனில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹற்றன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி ஹற்றன் நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்படவுள்து. தண்டனைச் சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹற்றன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்குத் தொடுப்பதற்கு ...

மேலும்..

தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(புதன்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற ...

மேலும்..

நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடர் வலயங்களாக ...

மேலும்..

என்னம்மா பாதி உடம்பை காணும்.. சும்மா கில்லி மாதிரி ஒல்லியான குஷ்பு இளைய மகள்

குஷ்பூ 90களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர். இவருக்கு ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள் அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகு. எப்படியும் 18 வயசு 50 வயசாக மாறித்தானாக வேண்டும், ஆனாலும் தற்போதுவரை குஷ்பூ தனது அழகை மெயின்டெயின் ...

மேலும்..

இதுதான் லீக் ஆன வலிமை படத்தின் போஸ்டரா? அல்லது ரசிகர் கைவண்ணமா? இணையதளமே அலறுது

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் வலிமை படத்திலிருந்து ஒரு போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது நிறைவேற்றுவதாக இல்லை.அதனால் ரசிகர்களே வேட்டையை ...

மேலும்..